என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நேபாளத்தில் கள்ளநோட்டு அச்சிட்டதாக இரு இந்தியர்கள் கைது
Byமாலை மலர்13 Jan 2018 11:36 AM GMT (Updated: 13 Jan 2018 11:36 AM GMT)
நேபாளம் நாட்டில் ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டு அச்சிட்டதாக இரு இந்தியர்களை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர்.
காத்மாண்டு:
நேபாளம் நாட்டில் ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டு அச்சிட்டதாக இரு இந்தியர்களை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர்.
நேபாளம் நாட்டின் மேற்கு எல்லையில் உள்ள பிம்டுட்டா நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கள்ளநோட்டுகளை அச்சிட்டதாக இந்தியாவை சேர்ந்த பல்பிர் சிங்(22), கிருஷ்ணா சிங்(20) ஆகியோரை சிறப்புப்படை போலீசார் கடந்த 11-ம் தேதி கைது செய்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கு முன்னர் இந்தியாவில் இருந்து நேபாள நாட்டு கள்ளநோட்டுகளை அச்சிட்டு அனுப்பிவந்த இவர்கள் இருவரும் உள்நாட்டில் வந்து தொழில் செய்ய முயற்சித்தபோது கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தற்போது பிடிப்பட்டதாக அந்த செய்திகள் குறிப்பிடுகின்றன.
நேபாளம் நாட்டில் ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டு அச்சிட்டதாக இரு இந்தியர்களை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர்.
நேபாளம் நாட்டின் மேற்கு எல்லையில் உள்ள பிம்டுட்டா நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கள்ளநோட்டுகளை அச்சிட்டதாக இந்தியாவை சேர்ந்த பல்பிர் சிங்(22), கிருஷ்ணா சிங்(20) ஆகியோரை சிறப்புப்படை போலீசார் கடந்த 11-ம் தேதி கைது செய்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கு முன்னர் இந்தியாவில் இருந்து நேபாள நாட்டு கள்ளநோட்டுகளை அச்சிட்டு அனுப்பிவந்த இவர்கள் இருவரும் உள்நாட்டில் வந்து தொழில் செய்ய முயற்சித்தபோது கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தற்போது பிடிப்பட்டதாக அந்த செய்திகள் குறிப்பிடுகின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X