என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
56 தமிழக மீனவர்களின் சிறை காவலை ஜனவரி 9 வரை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு
Byமாலை மலர்26 Dec 2017 1:11 PM GMT (Updated: 26 Dec 2017 1:11 PM GMT)
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 56 தமிழக மீனவர்களின் சிறை காவலை ஜனவரி 9 வரை நீட்டித்து ஊர்க்காவல் துறை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு:
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 56 தமிழக மீனவர்களின் சிறை காவலை ஜனவரி 9 வரை நீட்டித்து ஊர்க்காவல் துறை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த 56 மீனவர்கள் அந்நாட்டின் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில் ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் அவர்கள் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களின் சிறை காவலை வரும் ஜனவரி 9-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 56 தமிழக மீனவர்களின் சிறை காவலை ஜனவரி 9 வரை நீட்டித்து ஊர்க்காவல் துறை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த 56 மீனவர்கள் அந்நாட்டின் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில் ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் அவர்கள் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களின் சிறை காவலை வரும் ஜனவரி 9-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X