என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சாலையோரம் நின்று கொண்டிருந்த வாகனம் மீது பஸ் மோதி விபத்து - 11 பேர் பலி
Byமாலை மலர்21 Dec 2017 12:24 PM GMT (Updated: 21 Dec 2017 12:24 PM GMT)
பாகிஸ்தானில் சாலையோரம் நின்று கொண்டிருந்த வாகனம் மீது பஸ் மோதிய கோர விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இன்று காலை சாலையோரம் நின்று கொண்டிருந்த வாகனம் மீது பஸ் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 20 பேர் படுகாயமடைந்தனர்.
படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவித்தனர். காலையில் நிலவிய பனி மூட்டமே விபத்திற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
சமீப காலமாக பஞ்சாப் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையான பனி மற்றும் காற்று மாசு நிறைந்து காணப்படுகிறது. அதனால் பல இடங்களில் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. மேலும், விமானங்கள் மற்றும் ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இன்று காலை சாலையோரம் நின்று கொண்டிருந்த வாகனம் மீது பஸ் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 20 பேர் படுகாயமடைந்தனர்.
படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவித்தனர். காலையில் நிலவிய பனி மூட்டமே விபத்திற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
சமீப காலமாக பஞ்சாப் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையான பனி மற்றும் காற்று மாசு நிறைந்து காணப்படுகிறது. அதனால் பல இடங்களில் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. மேலும், விமானங்கள் மற்றும் ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X