என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிரியா: வான்வழித் தாக்குதலில் 19 பொதுமக்கள் பலி - போர் கண்காணிப்பு அமைப்பு தகவல்
Byமாலை மலர்20 Dec 2017 11:51 AM GMT (Updated: 20 Dec 2017 11:51 AM GMT)
சிரியாவின் இத்லிப் பகுதியில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 19 அப்பாவி பொதுமக்கள் பலியானதாக இங்கிலாந்தைச் சேர்ந்த போர் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
டமாஸ்கஸ்:
சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் பதவி விலகக் கோரி, கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் உள்நாட்டு கலவரம் மூண்டது. இதில் சிரிய அரசுப் படைக்கு ஆதரவாக ரஷ்யாவும், கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களமிறங்கியது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கிளர்ச்சியாளர்கள் குழுவுக்கு ஆயுதங்கள் தரப்போவது இல்லை என அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ அறிவித்தது.
கடந்த வாரம் சிரியாவில் உள்ள தன்நாட்டு படைகளை வாபஸ் பெறப்போவதாக ரஷ்யா அதிபர் புதின் கூறியிருந்தார். இந்நிலையில், சிரியாவின் இத்லிப் பகுதியில் நேற்றிரவு வான் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், 19 பொது மக்கள் பலியானதாக இங்கிலாந்தைச் சேர்ந்த போர் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலை ரஷ்யா நடத்தியிருக்கலாம் என்று சந்தேகிப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் பதவி விலகக் கோரி, கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் உள்நாட்டு கலவரம் மூண்டது. இதில் சிரிய அரசுப் படைக்கு ஆதரவாக ரஷ்யாவும், கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களமிறங்கியது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கிளர்ச்சியாளர்கள் குழுவுக்கு ஆயுதங்கள் தரப்போவது இல்லை என அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ அறிவித்தது.
கடந்த வாரம் சிரியாவில் உள்ள தன்நாட்டு படைகளை வாபஸ் பெறப்போவதாக ரஷ்யா அதிபர் புதின் கூறியிருந்தார். இந்நிலையில், சிரியாவின் இத்லிப் பகுதியில் நேற்றிரவு வான் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், 19 பொது மக்கள் பலியானதாக இங்கிலாந்தைச் சேர்ந்த போர் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலை ரஷ்யா நடத்தியிருக்கலாம் என்று சந்தேகிப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X