என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிலிப்பைன்ஸ்: கய்-டக் புயலால் கனமழை- நிலச்சரிவில் சிக்கி 26 பேர் பலி
Byமாலை மலர்17 Dec 2017 10:52 AM GMT (Updated: 17 Dec 2017 10:52 AM GMT)
பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய பகுதியில் உள்ள பில்ரியான் தீவை தாக்கிய கய்-டக் புயலால் உண்டான கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 26 பேர் உயிரிழந்தனர்.
மணிலா:
பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய பகுதியில் உள்ள பில்ரியான் தீவை நேற்று குறைந்த அழுத்தத்துடன் கூடிய வெப்பமண்டல புயல் தாக்கியது.
கய்-டக் என பெயரிடப்பட்ட புயலால் உண்டான கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 26 பேர் உயிரிழந்ததாக தீவு பகுதியான பில்ரியான் மாகாண கவர்னர் கெரார்டோ எஸ்பினா இன்று தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X