என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெண்ணின் உயிரை காப்பாற்றிய பேஸ்புக் - அமெரிக்காவில் நடந்த சுவாரசியம்
Byமாலை மலர்21 Nov 2017 12:33 PM GMT (Updated: 21 Nov 2017 12:33 PM GMT)
அமெரிக்காவில் பேஸ்புக் நேரலையின் போது மயக்கமடைந்த பெண் காப்பாற்றப்பட்ட சம்பவம் அனைவரிடமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நியூயார்க்:
அமெரிக்காவைச் சேர்ந்த பெண் பேஸ்புக் நேரலை மூலம் பலருடன் இணைந்து பிராத்தனை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவர் மயக்கமடைந்தார். இதனை நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
அருகில் இருந்த மகனிடம் கூறினர். ஆனால் சிறுவனுக்கு கண் தெரியாததால் உதவி செய்ய முடியவில்லை. இதனை கண்ட பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் அப்பெண்ணின் மகளுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து அங்கு வந்த அவருடைய மகள் மயக்கம் அடைந்த பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டுச் சென்று காப்பாற்றினர்.
இரத்த அழுத்தம் அதிகமானதால் அவருக்கு அடைப்பு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பேஸ்புக் மூலம் தனது உயிர் காப்பாற்றப்பட்டதற்கு அந்த பெண் நன்றி கூறியுள்ளார். தனக்கு உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த பெண் பேஸ்புக் நேரலை மூலம் பலருடன் இணைந்து பிராத்தனை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவர் மயக்கமடைந்தார். இதனை நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
அருகில் இருந்த மகனிடம் கூறினர். ஆனால் சிறுவனுக்கு கண் தெரியாததால் உதவி செய்ய முடியவில்லை. இதனை கண்ட பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் அப்பெண்ணின் மகளுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து அங்கு வந்த அவருடைய மகள் மயக்கம் அடைந்த பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டுச் சென்று காப்பாற்றினர்.
இரத்த அழுத்தம் அதிகமானதால் அவருக்கு அடைப்பு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பேஸ்புக் மூலம் தனது உயிர் காப்பாற்றப்பட்டதற்கு அந்த பெண் நன்றி கூறியுள்ளார். தனக்கு உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X