என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருட முயன்ற மர்ம நபரை அடித்து விரட்டிய பெண்கள் - வைரலாகும் வீடியோ
Byமாலை மலர்16 Nov 2017 5:51 AM GMT (Updated: 16 Nov 2017 5:51 AM GMT)
அமெரிக்காவில் உள்ள உணவகத்தில் திருட முயற்சி செய்த மர்ம நபரை கடையில் வேலைப்பார்க்கும் பெண்கள் அடித்து விரட்டிய சம்பவம் அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள உணவகத்தில் நடைபெற்ற திருட்டு முயற்சி சம்பவம் அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த உணவகத்தில் 4 பெண்கள் வேலைப்பார்க்கின்றனர். அன்று வழக்கம் போல் வாடிக்கையாளர்கள் உணவு வாங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர் பணம் செலுத்துமிடத்தில் இருந்த பணத்தை எடுக்க முயன்றார். அங்கிருந்த பெண் அவரிமிருந்து பணத்தை திரும்ப பறிக்க முயன்றார். இருவருக்குமிடையே சண்டை நடைபெற்றது.
பின்னர் அங்கு வேலைப்பார்க்கும் மற்ற பெண்கள் சேர்ந்து வந்து திருடனை தாக்கினர். அவர்கள் அடுத்த அடி தாங்க முடியாமல் அங்கிருந்து ஓடி விட்டான். அவன் 30 டாலர் மட்டும் திருடி சென்று விட்டான். இதையடுத்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
சிசிடிவி பதிவை பார்த்த அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கினர். அந்த பெண்களின் தைரியத்தை பாராட்டினர். அவன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள உணவகத்தில் நடைபெற்ற திருட்டு முயற்சி சம்பவம் அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த உணவகத்தில் 4 பெண்கள் வேலைப்பார்க்கின்றனர். அன்று வழக்கம் போல் வாடிக்கையாளர்கள் உணவு வாங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர் பணம் செலுத்துமிடத்தில் இருந்த பணத்தை எடுக்க முயன்றார். அங்கிருந்த பெண் அவரிமிருந்து பணத்தை திரும்ப பறிக்க முயன்றார். இருவருக்குமிடையே சண்டை நடைபெற்றது.
பின்னர் அங்கு வேலைப்பார்க்கும் மற்ற பெண்கள் சேர்ந்து வந்து திருடனை தாக்கினர். அவர்கள் அடுத்த அடி தாங்க முடியாமல் அங்கிருந்து ஓடி விட்டான். அவன் 30 டாலர் மட்டும் திருடி சென்று விட்டான். இதையடுத்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
சிசிடிவி பதிவை பார்த்த அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கினர். அந்த பெண்களின் தைரியத்தை பாராட்டினர். அவன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X