search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈராக்: தீவிரவாத செயல்களில் ஈடுபட்ட 42 பேர் இன்று தூக்கிலிடப்பட்டனர்
    X

    ஈராக்: தீவிரவாத செயல்களில் ஈடுபட்ட 42 பேர் இன்று தூக்கிலிடப்பட்டனர்

    ஈராக் நாட்டில் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் கார் குண்டு தாக்குதல்களை நடத்தியவர்கள் என சன்னி போராளி இயக்கங்களை சேர்ந்த 42 பேர் தூக்கிலிட்டு கொல்லப்பட்டனர்.
    பாக்தாத்:

    ஈராக் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தீவிரவாத தாக்குதல்களை நடத்திய சன்னி போராளி இயக்கங்களை சேர்ந்தவர்கள் மீது நடைபெற்ற வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்ட 14 பேருக்கு கடந்த ஜூன் மாதம் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

    இதனையடுத்து, நஸ்ஸிரிய்யா சிறையில் நேற்று 42 பேர் தூக்கிலிட்டு கொல்லப்பட்டதாக ஈராக் நீதித்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×