என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஈராக்: தீவிரவாத செயல்களில் ஈடுபட்ட 42 பேர் இன்று தூக்கிலிடப்பட்டனர்
Byமாலை மலர்25 Sep 2017 1:20 PM GMT (Updated: 25 Sep 2017 1:20 PM GMT)
ஈராக் நாட்டில் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் கார் குண்டு தாக்குதல்களை நடத்தியவர்கள் என சன்னி போராளி இயக்கங்களை சேர்ந்த 42 பேர் தூக்கிலிட்டு கொல்லப்பட்டனர்.
பாக்தாத்:
ஈராக் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தீவிரவாத தாக்குதல்களை நடத்திய சன்னி போராளி இயக்கங்களை சேர்ந்தவர்கள் மீது நடைபெற்ற வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்ட 14 பேருக்கு கடந்த ஜூன் மாதம் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இதனையடுத்து, நஸ்ஸிரிய்யா சிறையில் நேற்று 42 பேர் தூக்கிலிட்டு கொல்லப்பட்டதாக ஈராக் நீதித்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈராக் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தீவிரவாத தாக்குதல்களை நடத்திய சன்னி போராளி இயக்கங்களை சேர்ந்தவர்கள் மீது நடைபெற்ற வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்ட 14 பேருக்கு கடந்த ஜூன் மாதம் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இதனையடுத்து, நஸ்ஸிரிய்யா சிறையில் நேற்று 42 பேர் தூக்கிலிட்டு கொல்லப்பட்டதாக ஈராக் நீதித்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X