என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேக் இன் இந்தியா: தொழில்நுட்பத்தை கட்டுப்பாட்டில் வைக்க விரும்பும் அமெரிக்க பாதுகாப்பு நிறுவனங்கள்
Byமாலை மலர்20 Sep 2017 3:31 PM GMT (Updated: 20 Sep 2017 3:31 PM GMT)
இந்தியாவுக்கு தேவையான போர் விமானங்கள் தயாரிக்கும் அமெரிக்க நிறுவனங்கள் தொழில்நுட்ப கட்டுப்பாட்டை தங்கள் வசமே வைத்திருக்க விரும்புகின்றன.
வாஷிங்டன்:
இந்தியாவுக்கு தேவையான போர் விமானங்களை வழங்க அமெரிக்காவின் லாக்ஹீட் மார்ட்டின் மற்றும் போயிங் ஆகிய நிறுவனங்கள் முன் வந்துள்ளன. லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் மேக்-இன்-இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் தயாரிப்பு தொழிற்சாலை தொடங்கவும் முன்வந்துள்ளது.
விமான தொழில்நுட்ப கட்டுப்பாட்டு உரிமையை அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் வசமே வைத்திருக்க சம்மதித்து உறுதி அளிக்குமாறு பாதுகாப்பு அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் பாதுகாப்பு அமைச்சகம் இதுகுறித்து கருத்து தெரிவிக்காத நிலையில் இந்த விஷயத்தில் பொதுவான சம்மதம் தெரிவிக்க முடியாது என்றும் ஒவ்வொரு தயாரிப்பிற்கும் ஒப்பந்தம் வித்தியாசப்படும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் மேக்-இன்-இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் தயாராகும் விமானங்களில் ஏற்படும் கோளாறுகளுக்கு தங்கள் மீது மட்டும் பழிகூற கூடாது எனவும் கோரிக்கை விடுத்துள்ளன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X