என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமெரிக்காவில் டிரம்ப் மகள் இவங்கா உடன் சுஷ்மா ஸ்வராஜ் சந்திப்பு
Byமாலை மலர்19 Sep 2017 12:25 AM GMT (Updated: 19 Sep 2017 12:25 AM GMT)
ஐ.நா பொதுச்சபையில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ள மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா ஸ்வராஜ் அந்நாட்டு அதிபர் டிரம்ப்பின் மகள் இவங்காவை சந்தித்து பேசியுள்ளார்.
நியூயார்க்:
ஐ.நா பொதுச்சபையில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ள மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா ஸ்வராஜ் அந்நாட்டு அதிபர் டிரம்ப்பின் மகள் இவங்காவை சந்தித்து பேசியுள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் ஐ.நா பொதுச்சபை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா ஸ்வராஜ் அங்கு சென்றுள்ளார். இந்நிலையில், அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் மகள் இவங்கா டிரம்ப்-ஐ சந்தித்து சுஷ்மா பேசினார்.
பெண்களுக்கான அதிகாரமளித்தல் குறித்து இருவரும் பேசியதாக அவரது செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேலும், இவங்கா டிரம்ப் விரைவில் இந்தியா வர உள்ளார், அது குறித்தும் இருவரும் பேசியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பூடான் நாட்டின் பிரதமர் ஷெரின் டோப்கே, வங்காள தேச பிரதமர் ஷேக் ஹசீனா, ஐக்கிய அமீரக வெளியுறவு மந்திரி ஆகியோரையும் சந்தித்து சில நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஐ.நா பொதுச்சபையில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ள மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா ஸ்வராஜ் அந்நாட்டு அதிபர் டிரம்ப்பின் மகள் இவங்காவை சந்தித்து பேசியுள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் ஐ.நா பொதுச்சபை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா ஸ்வராஜ் அங்கு சென்றுள்ளார். இந்நிலையில், அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் மகள் இவங்கா டிரம்ப்-ஐ சந்தித்து சுஷ்மா பேசினார்.
பெண்களுக்கான அதிகாரமளித்தல் குறித்து இருவரும் பேசியதாக அவரது செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேலும், இவங்கா டிரம்ப் விரைவில் இந்தியா வர உள்ளார், அது குறித்தும் இருவரும் பேசியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பூடான் நாட்டின் பிரதமர் ஷெரின் டோப்கே, வங்காள தேச பிரதமர் ஷேக் ஹசீனா, ஐக்கிய அமீரக வெளியுறவு மந்திரி ஆகியோரையும் சந்தித்து சில நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X