என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் தொடரும் கனமழை - கினியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 பேர் பலி
Byமாலை மலர்22 Aug 2017 9:44 PM GMT (Updated: 22 Aug 2017 9:44 PM GMT)
மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கினியா நாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
கோனாக்ரி:
மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கினியா நாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேற்கு ஆப்ரிக்க நாடுகளான செனகல், செய்ரோ லியோன், கினியா ஆகிய நாடுகளில் கனமழை பெய்து வருகின்றது. செய்ரோ லியோன் நாட்டில் மட்டும் நிலச்சரிவில் சிக்கி 400-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கினியா நாட்டில் கொனாக்ரி நகரில் கனமழை காரணமாக திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 8 பேர் பலியானதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பலபேர் காணாமல் போயுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மீட்புப்பணிகள் தீவிரப்படுத்தப்படுள்ளதாகவும், நிவாரணப்பணிகள் நடைபெற்று வருவதாகவும் அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கினியா நாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேற்கு ஆப்ரிக்க நாடுகளான செனகல், செய்ரோ லியோன், கினியா ஆகிய நாடுகளில் கனமழை பெய்து வருகின்றது. செய்ரோ லியோன் நாட்டில் மட்டும் நிலச்சரிவில் சிக்கி 400-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கினியா நாட்டில் கொனாக்ரி நகரில் கனமழை காரணமாக திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 8 பேர் பலியானதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பலபேர் காணாமல் போயுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மீட்புப்பணிகள் தீவிரப்படுத்தப்படுள்ளதாகவும், நிவாரணப்பணிகள் நடைபெற்று வருவதாகவும் அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X