என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்திற்கு வெளிநாடுகளில் இருந்து நிதி வருவதாக அமெரிக்கா அறிக்கை
Byமாலை மலர்16 Aug 2017 6:24 PM GMT (Updated: 16 Aug 2017 6:24 PM GMT)
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மையமாக கொண்டு இயங்கி வரும் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்திற்கு வெளிநாடுகளில் இருந்து நிதி வருவதாக அமெரிக்க கருவூலத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன்:
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மையமாக கொண்டு இயங்கி வரும் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்திற்கு வெளிநாடுகளில் இருந்து நிதி வருவதாக அமெரிக்க கருவூலத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்கமானது, ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகின்றது. அப்பாவி காஷ்மீர் இளைஞர்களை மூலைச்சலவை செய்து தங்களது தேவைக்காக பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த இயக்கத்திற்கு வெளிநாடுகளில் இருந்து நிதி வருவதாக அமெரிக்க கருவூலத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. இது குறித்து அதன் இணையதளத்தில் வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்றுக்கொள்ளும் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கம் இந்தியாவில் பல்வேறு தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது” என கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த இயக்கத்தின் தளபதியாக உள்ள சையது சலாஹுதீனை சர்வதேச தீவிரவாதி எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மையமாக கொண்டு இயங்கி வரும் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்திற்கு வெளிநாடுகளில் இருந்து நிதி வருவதாக அமெரிக்க கருவூலத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்கமானது, ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகின்றது. அப்பாவி காஷ்மீர் இளைஞர்களை மூலைச்சலவை செய்து தங்களது தேவைக்காக பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த இயக்கத்திற்கு வெளிநாடுகளில் இருந்து நிதி வருவதாக அமெரிக்க கருவூலத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. இது குறித்து அதன் இணையதளத்தில் வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்றுக்கொள்ளும் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கம் இந்தியாவில் பல்வேறு தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது” என கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த இயக்கத்தின் தளபதியாக உள்ள சையது சலாஹுதீனை சர்வதேச தீவிரவாதி எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X