என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சர்வதேச போட்டியில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்திய ராணுவ பீரங்கிகள் பாதியிலேயே பழுது
Byமாலை மலர்12 Aug 2017 9:41 PM GMT (Updated: 12 Aug 2017 9:41 PM GMT)
ரஷ்யாவில் நடைபெற்ற சர்வதேச ராணுவ பீரங்கிகளுக்கான போட்டியில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்தியா சார்பில் பங்கேற்ற இரு பீரங்கிகள் பாதியிலேயே பழுதாகி நின்றது.
மாஸ்கோ:
ரஷ்யாவில் நடைபெற்ற சர்வதேச ராணுவ பீரங்கிகளுக்கான போட்டியில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்தியா சார்பில் பங்கேற்ற இரு பீரங்கிகள் பாதியிலேயே பழுதாகி நின்றது.
ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் சர்வதேச ராணுவ பீரங்கி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இப்போட்டியில் இந்தியா, சீனா உள்ளிட்ட 19 நாடுகள் கலந்து கொண்டுள்ளன. இந்தியா சார்பில் டி-90 ரக இரண்டு பீரங்கிகள் இந்த போட்டியில் பங்கு பெற்றன.
இந்நிலையில், போட்டியில் கலந்து கொண்டுள்ள நாடுகளின் பீரங்கிகள் இலக்கை அடைய வேண்டிய கட்டத்தின் போது, இந்திய பீரங்கிகள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதி வழியிலேயே நின்றது. இதனால், இந்தியா போட்டியிலிருந்து இந்தியா வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
கடந்த 2013-ம் ஆண்டு முதல் இது போன்ற சர்வதேச ராணுவ போட்டிகள் நடந்து வருகின்றது. இந்திய பீரங்கியான டி-90 ரஷ்ய தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. ரஷ்யா, சீனா, கஜகஸ்தான், பெலாரஸ் ஆகிய நாடுகள் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன.
ரஷ்யாவில் நடைபெற்ற சர்வதேச ராணுவ பீரங்கிகளுக்கான போட்டியில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்தியா சார்பில் பங்கேற்ற இரு பீரங்கிகள் பாதியிலேயே பழுதாகி நின்றது.
ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் சர்வதேச ராணுவ பீரங்கி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இப்போட்டியில் இந்தியா, சீனா உள்ளிட்ட 19 நாடுகள் கலந்து கொண்டுள்ளன. இந்தியா சார்பில் டி-90 ரக இரண்டு பீரங்கிகள் இந்த போட்டியில் பங்கு பெற்றன.
இந்நிலையில், போட்டியில் கலந்து கொண்டுள்ள நாடுகளின் பீரங்கிகள் இலக்கை அடைய வேண்டிய கட்டத்தின் போது, இந்திய பீரங்கிகள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதி வழியிலேயே நின்றது. இதனால், இந்தியா போட்டியிலிருந்து இந்தியா வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
கடந்த 2013-ம் ஆண்டு முதல் இது போன்ற சர்வதேச ராணுவ போட்டிகள் நடந்து வருகின்றது. இந்திய பீரங்கியான டி-90 ரஷ்ய தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. ரஷ்யா, சீனா, கஜகஸ்தான், பெலாரஸ் ஆகிய நாடுகள் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X