என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சம்பள உயர்வு கேட்டு டிரைவர்கள் போராட்டம்: பாகிஸ்தானில் ரெயில் சேவை முடங்கியது
Byமாலை மலர்23 July 2017 7:44 AM GMT (Updated: 23 July 2017 7:44 AM GMT)
சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ரெயில் டிரைவர்கள் இன்று நடத்திவரும் போராட்டத்தால் பாகிஸ்தானில் ரெயில் சேவை முற்றிலுமாக முடங்கியுள்ளது.
இஸ்லாமாபாத்:
சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று ஒருநாள் வேலை நிறுத்தத்துக்கு பாகிஸ்தான் ரெயில் டிரைவர்கள் தொழிற்சங்கம் அழைப்பு விடுத்திருந்தது. இதையடுத்து, இன்று அதிகாலை 12-01 மணியளவில் நாட்டின் அனைத்து வழித்தடங்களில் சென்று கொண்டிருந்த ரெயில் டிரைவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்தனர்.
முன்னதாக, அருகாமையில் உள்ள ரெயில் நிலையங்களில் ரெயில்கள் ஓரம்கட்டி நிறுத்தப்பட்டன. இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, லாகூர், கராச்சி ஆகிய முக்கிய நகரங்களுக்கு செல்லும் ரெயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் நடு வழியில் பல்லாயிரக்கணக்கான பயணிகள் தவித்து வருகின்றனர்.
இதற்கிடையில், போராட்டத்தை முடக்கும் வகையில் பல ரெயில் டிரைவர்களை போலீசார் கைது செய்துள்ளதாக பாகிஸ்தான் ரெயில் டிரைவர்கள் தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று ஒருநாள் வேலை நிறுத்தத்துக்கு பாகிஸ்தான் ரெயில் டிரைவர்கள் தொழிற்சங்கம் அழைப்பு விடுத்திருந்தது. இதையடுத்து, இன்று அதிகாலை 12-01 மணியளவில் நாட்டின் அனைத்து வழித்தடங்களில் சென்று கொண்டிருந்த ரெயில் டிரைவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்தனர்.
முன்னதாக, அருகாமையில் உள்ள ரெயில் நிலையங்களில் ரெயில்கள் ஓரம்கட்டி நிறுத்தப்பட்டன. இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, லாகூர், கராச்சி ஆகிய முக்கிய நகரங்களுக்கு செல்லும் ரெயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் நடு வழியில் பல்லாயிரக்கணக்கான பயணிகள் தவித்து வருகின்றனர்.
இதற்கிடையில், போராட்டத்தை முடக்கும் வகையில் பல ரெயில் டிரைவர்களை போலீசார் கைது செய்துள்ளதாக பாகிஸ்தான் ரெயில் டிரைவர்கள் தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X