என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நேபாளத்தில் போதைப் பொருள் கடத்திய 4 இந்தியர்கள் கைது: ஓட்டலில் நடந்த சோதனையில் சிக்கினர்
Byமாலை மலர்19 July 2017 3:56 PM GMT (Updated: 19 July 2017 3:56 PM GMT)
நேபாளத்தில் போதைப் பொருள் கடத்திய 4 இந்தியர்கள் உள்பட 7 பேரை நேபாள போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த போதை பொருள்களையும் பறிமுதல் செய்தனர்.
காத்மண்டு:
நேபாள நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள மகவான்புர் மாவட்டத்தில் போலீசார் இன்று சோதனை செய்து கொண்டிருந்தனர். மகவான்பூரில் உள்ள ஒரு ஓட்டலில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. அப்போது ஒரு அறையில்
போதைப் பொருட்களுடன் 7 பேர் சிக்கினர்.
அவர்களிடம் இருந்து 30 கிலோ எடையுள்ள ஆஷிஷ் என்ற தடை செய்யப்பட்ட போதைப் பொருள், இந்திய பதிவெண் கொண்ட வாகனம், 6 மொபைல் போன்கள் மற்றும் 33 ஆயிரம் மதிப்பிலான இந்திய ரூபாய் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதைத்தொடர்ந்து அவர்களை அருகிலுள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்று விசாரித்தனர்.
விசாரணையில் அவர்களில் 4 பேர் இந்தியர்கள், மற்ற 3 பேர் நேபாளிகள் என்பது தெரிய வந்தது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேபாள நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள மகவான்புர் மாவட்டத்தில் போலீசார் இன்று சோதனை செய்து கொண்டிருந்தனர். மகவான்பூரில் உள்ள ஒரு ஓட்டலில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. அப்போது ஒரு அறையில்
போதைப் பொருட்களுடன் 7 பேர் சிக்கினர்.
அவர்களிடம் இருந்து 30 கிலோ எடையுள்ள ஆஷிஷ் என்ற தடை செய்யப்பட்ட போதைப் பொருள், இந்திய பதிவெண் கொண்ட வாகனம், 6 மொபைல் போன்கள் மற்றும் 33 ஆயிரம் மதிப்பிலான இந்திய ரூபாய் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதைத்தொடர்ந்து அவர்களை அருகிலுள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்று விசாரித்தனர்.
விசாரணையில் அவர்களில் 4 பேர் இந்தியர்கள், மற்ற 3 பேர் நேபாளிகள் என்பது தெரிய வந்தது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X