என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தியா - பாகிஸ்தான் போட்டியை ஹாயாக கண்டுகளித்த விஜய் மல்லையா
Byமாலை மலர்4 Jun 2017 6:09 PM GMT (Updated: 4 Jun 2017 6:09 PM GMT)
இந்திய வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு தற்போது லண்டனில் தஞ்சமடைந்துள்ள தொழிலதிபர் விஜய் மல்லையா, சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் மோதிய போட்டியை மைதானத்திற்கு நேரில் சென்று பார்த்துள்ளார்.
லண்டன்:
இந்திய வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு தற்போது லண்டனில் தஞ்சமடைந்துள்ள தொழிலதிபர் விஜய் மல்லையா, சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் மோதிய போட்டியை மைதானத்திற்கு நேரில் சென்று பார்த்துள்ளார்.
இந்தியாவில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் சுமார் 9000 கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்று விட்டு, தற்போது வங்கிகள் கடனை திரும்ப கேட்டதும் இங்கிலாந்தில் உள்ள லண்டனில் சென்று தஞ்சமடைந்திருக்கும் தொழிலதிவர் விஜய் மல்லையா இந்திய அரசுக்கு தண்ணி காட்டி வருகிறார்.
மல்லையா மீது நடவடிக்கை எடுக்க முயற்சித்து வருவதாக மத்திய அரசு கூறியிருந்தாலும், அவர் அங்கு சொகுசு வாழ்க்கைதான் வாழ்ந்து வருகிறார். அவ்வப்போது பொது நிகழ்ச்சியில் பங்கேற்று பரபரப்பை ஏற்படுத்தும் மல்லையா இன்றும் அவ்வாறு செய்துள்ளார்.
இங்கிலாந்து நாட்டில் தற்போது சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. பிர்மிங்கம் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியை மல்லையா நேரில் சென்று பார்த்துள்ளார். வெள்ளை கோட் அணிந்து பார்வையாளர்கள் கேலரியில் அவர் அமர்ந்திருக்கும் படம் இணையத்தில் பரவி வருகின்றது.
இந்திய வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு தற்போது லண்டனில் தஞ்சமடைந்துள்ள தொழிலதிபர் விஜய் மல்லையா, சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் மோதிய போட்டியை மைதானத்திற்கு நேரில் சென்று பார்த்துள்ளார்.
இந்தியாவில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் சுமார் 9000 கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்று விட்டு, தற்போது வங்கிகள் கடனை திரும்ப கேட்டதும் இங்கிலாந்தில் உள்ள லண்டனில் சென்று தஞ்சமடைந்திருக்கும் தொழிலதிவர் விஜய் மல்லையா இந்திய அரசுக்கு தண்ணி காட்டி வருகிறார்.
மல்லையா மீது நடவடிக்கை எடுக்க முயற்சித்து வருவதாக மத்திய அரசு கூறியிருந்தாலும், அவர் அங்கு சொகுசு வாழ்க்கைதான் வாழ்ந்து வருகிறார். அவ்வப்போது பொது நிகழ்ச்சியில் பங்கேற்று பரபரப்பை ஏற்படுத்தும் மல்லையா இன்றும் அவ்வாறு செய்துள்ளார்.
இங்கிலாந்து நாட்டில் தற்போது சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. பிர்மிங்கம் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியை மல்லையா நேரில் சென்று பார்த்துள்ளார். வெள்ளை கோட் அணிந்து பார்வையாளர்கள் கேலரியில் அவர் அமர்ந்திருக்கும் படம் இணையத்தில் பரவி வருகின்றது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X