என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிரியா: ஐ.எஸ். வான்வழி தாக்குதலில் 17 பேர் உயிரிழப்பு
Byமாலை மலர்28 May 2017 5:49 PM GMT (Updated: 28 May 2017 5:49 PM GMT)
சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகள் கைப்பற்றியிருந்த ரக்கா நகரின் தெற்கு பகுதியில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் 17 பேர் உயிரிழந்துள்ளதாக ப்ரிட்டனை சேர்ந்த மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
பெய்ரூட்:
சிரியா நாட்டில் ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றியிருந்த ரக்கா நகரின் தெற்கு பகுதியில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் 17 பேர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவித்துள்ளன.
ப்ரிட்டனை சேர்ந்த சிரிய மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள தகவலில் ராட்லா மற்றும் கஸ்ராத் கிராமங்களின் சாலைகளில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதல்களில் 18 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய வான்வழி தாக்குதல் பேருந்துகளை தாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிரவாதிகளின் பிடியில் உள்ள ரக்கா பகுதியில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் உள்ளூர் வாசிகள் சென்றுக் கொண்டிருந்த பேருந்துகளில் பயணம் செய்த 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஆதரவு படையினர் செப்டம்பர் 2014 முதல் வான்வழி தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறனர். வான்வழி தாக்குதல்களை தொடர்ந்து அமெரிக்க படையினர் மற்றும் சிரிய ராணுவத்தினர் ரக்கா பகுதியை நோக்கி முன்னேறி வருகின்றனர்.
சிரியா நாட்டில் ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றியிருந்த ரக்கா நகரின் தெற்கு பகுதியில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் 17 பேர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவித்துள்ளன.
ப்ரிட்டனை சேர்ந்த சிரிய மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள தகவலில் ராட்லா மற்றும் கஸ்ராத் கிராமங்களின் சாலைகளில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதல்களில் 18 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய வான்வழி தாக்குதல் பேருந்துகளை தாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிரவாதிகளின் பிடியில் உள்ள ரக்கா பகுதியில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் உள்ளூர் வாசிகள் சென்றுக் கொண்டிருந்த பேருந்துகளில் பயணம் செய்த 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஆதரவு படையினர் செப்டம்பர் 2014 முதல் வான்வழி தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறனர். வான்வழி தாக்குதல்களை தொடர்ந்து அமெரிக்க படையினர் மற்றும் சிரிய ராணுவத்தினர் ரக்கா பகுதியை நோக்கி முன்னேறி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X