என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உலகின் மிகப் பெரிய விமானம் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்தது
Byமாலை மலர்24 May 2017 6:27 AM GMT (Updated: 24 May 2017 6:27 AM GMT)
உலகின் மிகப் பெரிய விமானம் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்தது. இதை பயணிகள் பயன்பாட்டுக்கு பயன்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
உலகின் மிகப்பெரிய ஏர்லேண்டார் 10 என்ற விமானம் உருவாக்கப்பட்டது. இது விமானம், ஹெலிகாப்டர் மற்றும் விண்கலம் ஆகியற்றின் தொழில் நுட்பத்தை கலந்து தயாரிக்கப்பட்டது.
இது பயணிகள் பயன்பாட்டுக்கு பயன்படுத்துவதற்காக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இங்கிலாந்தில் கார்டிங்டன் விமானப்படை தளத்தில் இருந்து பறக்கவிடப்பட்டது. அப்போது இந்த விமானம் 6100 மீட்டர் அதாவது 20 ஆயிரம் அடி உயரத்தில் 5 நாட்கள் தொடர்ந்து பறந்தது.
இதற்கு ஹீலியம் எரி பொருளாக பயன் படுத்தப்பட்டது. தொடர்ந்து 5 நாட்கள் பறந்து சாதனை படைத்த இந்த விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை பயணிகள் பயன்பாட்டுக்கு பயன்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X