என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மிகப்பெரிய புதிய கிரகம் கண்டுபிடிப்பு
Byமாலை மலர்23 May 2017 10:17 AM GMT (Updated: 23 May 2017 10:17 AM GMT)
கெல்ட் டெலஸ்கோப் மூலம் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் ஒரு மிகப்பெரிய புதிய கிரகத்தை கண்டுபிடித்துள்ளனர். இத்தகவலை அமெரிக்காவில் உள்ள லெகியாக் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் தெரிவித்துள்ளார்.
நியூயார்க்:
மிகப்பெரிய புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் அரிசோனா மற்றும் தென் ஆப்பிரிக்காவிலும் ‘கெல்ட்’ என்ற டெலஸ்கோப் நிறுவப்பட்டுள்ளது. அதில் 2 சிறிய ரோபோர்ட்டிக் டெலஸ் கோப்புகள் உள்ளன.
இவற்றின் மூலம் விண்வெளியில் உள்ள 50 லட்சத்துக்கும் மேற்பட்ட நட்சத்திரங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. மேலும் பல புதிய கிரகங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கெல்ட் டெலஸ்கோப் மூலம் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் ஒரு மிகப்பெரிய புதிய கிரகத்தை கண்டுபிடித்துள்ளனர்.
இதற்கு கெல்ட்-2பி என பெயரிடப்பட்டுள்ளது. இது பூமியில் இருந்து 320 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. இது சூரிய மண்டலத்துக்கு வெளியே உள்ளது.
அது வாயுக்களால் நிரம்பி உள்ளது. எனவே இது வியாழன் கிரகத்தை விட 40 சதவீதம் பெரியது.மிகப்பெரிய வளிமண்டலத்தை கொண்டது.
இது உயிரினங்கள் வாழ தகுதி உள்ளதா உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்தகவலை அமெரிக்காவில் உள்ள லெகியாக் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் ஜோசுவா பெப்பர் தெரிவித்துள்ளார்.நியூயார்க்:
மிகப்பெரிய புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் அரிசோனா மற்றும் தென் ஆப்பிரிக்காவிலும் ‘கெல்ட்’ என்ற டெலஸ்கோப் நிறுவப்பட்டுள்ளது. அதில் 2 சிறிய ரோபோர்ட்டிக் டெலஸ் கோப்புகள் உள்ளன.
இவற்றின் மூலம் விண்வெளியில் உள்ள 50 லட்சத்துக்கும் மேற்பட்ட நட்சத்திரங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. மேலும் பல புதிய கிரகங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கெல்ட் டெலஸ்கோப் மூலம் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் ஒரு மிகப்பெரிய புதிய கிரகத்தை கண்டுபிடித்துள்ளனர்.
இதற்கு கெல்ட்-2பி என பெயரிடப்பட்டுள்ளது. இது பூமியில் இருந்து 320 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. இது சூரிய மண்டலத்துக்கு வெளியே உள்ளது.
அது வாயுக்களால் நிரம்பி உள்ளது. எனவே இது வியாழன் கிரகத்தை விட 40 சதவீதம் பெரியது.மிகப்பெரிய வளிமண்டலத்தை கொண்டது.
இது உயிரினங்கள் வாழ தகுதி உள்ளதா உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்தகவலை அமெரிக்காவில் உள்ள லெகியாக் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் ஜோசுவா பெப்பர் தெரிவித்துள்ளார்.
மிகப்பெரிய புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் அரிசோனா மற்றும் தென் ஆப்பிரிக்காவிலும் ‘கெல்ட்’ என்ற டெலஸ்கோப் நிறுவப்பட்டுள்ளது. அதில் 2 சிறிய ரோபோர்ட்டிக் டெலஸ் கோப்புகள் உள்ளன.
இவற்றின் மூலம் விண்வெளியில் உள்ள 50 லட்சத்துக்கும் மேற்பட்ட நட்சத்திரங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. மேலும் பல புதிய கிரகங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கெல்ட் டெலஸ்கோப் மூலம் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் ஒரு மிகப்பெரிய புதிய கிரகத்தை கண்டுபிடித்துள்ளனர்.
இதற்கு கெல்ட்-2பி என பெயரிடப்பட்டுள்ளது. இது பூமியில் இருந்து 320 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. இது சூரிய மண்டலத்துக்கு வெளியே உள்ளது.
அது வாயுக்களால் நிரம்பி உள்ளது. எனவே இது வியாழன் கிரகத்தை விட 40 சதவீதம் பெரியது.மிகப்பெரிய வளிமண்டலத்தை கொண்டது.
இது உயிரினங்கள் வாழ தகுதி உள்ளதா உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்தகவலை அமெரிக்காவில் உள்ள லெகியாக் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் ஜோசுவா பெப்பர் தெரிவித்துள்ளார்.நியூயார்க்:
மிகப்பெரிய புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் அரிசோனா மற்றும் தென் ஆப்பிரிக்காவிலும் ‘கெல்ட்’ என்ற டெலஸ்கோப் நிறுவப்பட்டுள்ளது. அதில் 2 சிறிய ரோபோர்ட்டிக் டெலஸ் கோப்புகள் உள்ளன.
இவற்றின் மூலம் விண்வெளியில் உள்ள 50 லட்சத்துக்கும் மேற்பட்ட நட்சத்திரங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. மேலும் பல புதிய கிரகங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கெல்ட் டெலஸ்கோப் மூலம் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் ஒரு மிகப்பெரிய புதிய கிரகத்தை கண்டுபிடித்துள்ளனர்.
இதற்கு கெல்ட்-2பி என பெயரிடப்பட்டுள்ளது. இது பூமியில் இருந்து 320 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. இது சூரிய மண்டலத்துக்கு வெளியே உள்ளது.
அது வாயுக்களால் நிரம்பி உள்ளது. எனவே இது வியாழன் கிரகத்தை விட 40 சதவீதம் பெரியது.மிகப்பெரிய வளிமண்டலத்தை கொண்டது.
இது உயிரினங்கள் வாழ தகுதி உள்ளதா உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்தகவலை அமெரிக்காவில் உள்ள லெகியாக் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் ஜோசுவா பெப்பர் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X