என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சவுதி அரேபியாவில் வணிக வளாகங்களில் வெளிநாட்டினரை பணி அமர்த்த தடை
Byமாலை மலர்23 April 2017 7:23 AM GMT (Updated: 23 April 2017 7:23 AM GMT)
வேலையின்றி தவிக்கும் சவுதி அரேபியர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க அரசு முடிவு செய்துள்ளது. எனவே வணிக வளாகங்களில் வெளிநாட்டினரை பணியில் அமர்த்த அரசு தடை விதித்துள்ளது.
ரியாத்:
எண்ணை வளம் மிகுந்த சவுதி அரேபியாவில் உள்ள வணிக வளாகங்களில் வெளிநாட்டினர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் இனி அங்குள்ள வணிக வளாகங்களில் வெளிநாட்டினரை பணியில் அமர்த்த சவுதிஅரேபிய அரசு தடை விதித்துள்ளது.
சவுதிஅரேபியாவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. எனவே, அங்கு புதிதாக 35 ஆயிரம் வேலை வாய்ப்புகள் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. சவுதிஅரேபியாவில் எண்ணை வளத்தை மட்டுமே நம்பி இல்லாமல் வணிக ரீதியில் முன்னேற்றம் அடையவும் திட்டங்கள் தீட்டப்பட்டு வருகிறது.
வேலையின்றி தவிக்கும் சவுதி அரேபியர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க அரசு முடிவு செய்துள்ளது. எனவே வணிக வளாகங்களில் வெளிநாட்டினரை பணியில் அமர்த்த அரசு தடை விதித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X