என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாகிஸ்தானில் பெண் பேராசிரியர் குத்திக்கொலை
Byமாலை மலர்19 April 2017 7:08 AM GMT (Updated: 19 April 2017 7:08 AM GMT)
பாகிஸ்தானில் அறிவியல் துறை பேரராசிரியாக பணிபுரிந்த பெண் பல்கலைக்கழக வளாக குடியிருப்பில் மர்மமான முறையில் குத்திக்கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
லாகூர்:
பாகிஸ்தானில் உள்ள லாகூரை சேர்ந்தவர் தாஹிரா பர்வீன் மாலிக்(61). இவர் அங்குள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் அறிவியல் துறை பேராசிரியராக பணிபுரிந்தார். பல்கலைக்கழக வளாக குடியிருப்பில் தனியாக தங்கியிருந்தார்.
கராச்சியில் இருக்கும் இவரது மகள் நேற்று முன்தினம் இரவு இவருக்கு போன் செய்தார். அதை அவர் எடுக்கவில்லை. எனவே சந்தேகம் அடைந்த அவர் இது குறித்து பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்தார். அங்கு சென்ற போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். வீட்டில் பணம், நகை கொள்ளை போகவில்லை. அவரை கொலை செய்தது யார்? காரணம் என்ன? என்று தெரியவில்லை. இவர் ஐமாத் அகமதியாக என மைனாரிட்டி வகுப்பை சேர்ந்தவர். சில நாட்களாக இந்த இனத்தவர்கள் தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்டு வருகின்றனர்.
இது போன்று இவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இது கடந்த 3 வாரங்களில் நடந்த 2-வது கொலையாகும்.
பாகிஸ்தானில் உள்ள லாகூரை சேர்ந்தவர் தாஹிரா பர்வீன் மாலிக்(61). இவர் அங்குள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் அறிவியல் துறை பேராசிரியராக பணிபுரிந்தார். பல்கலைக்கழக வளாக குடியிருப்பில் தனியாக தங்கியிருந்தார்.
கராச்சியில் இருக்கும் இவரது மகள் நேற்று முன்தினம் இரவு இவருக்கு போன் செய்தார். அதை அவர் எடுக்கவில்லை. எனவே சந்தேகம் அடைந்த அவர் இது குறித்து பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்தார். அங்கு சென்ற போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். வீட்டில் பணம், நகை கொள்ளை போகவில்லை. அவரை கொலை செய்தது யார்? காரணம் என்ன? என்று தெரியவில்லை. இவர் ஐமாத் அகமதியாக என மைனாரிட்டி வகுப்பை சேர்ந்தவர். சில நாட்களாக இந்த இனத்தவர்கள் தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்டு வருகின்றனர்.
இது போன்று இவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இது கடந்த 3 வாரங்களில் நடந்த 2-வது கொலையாகும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X