என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விசா கட்டுப்பாடு: ஈராக்குக்கு விதிவிலக்கு அளித்து டொனால்ட் டிரம்ப் உத்தரவு
Byமாலை மலர்1 March 2017 7:21 AM GMT (Updated: 1 March 2017 7:21 AM GMT)
அமெரிக்காவில் நுழைய விதிக்கப்பட்ட தடையிலிருந்து ஈராக் மக்களுக்கு விதிவிலக்கு அளித்து, அதிபர் டொனால்ட் உத்தரவிட்டுள்ளார்.
வாஷிங்டன்:
அமெரிக்காவுக்குள் நுழைய சிரியா அகதிகளுக்கு தடை, 7 முஸ்லிம் நாடுகளுக்கு விசா தடை, மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டும் திட்டம் உள்ளிட்ட அமெரிக்க குடியுரிமை மற்றும் வெளியுறவு கொள்கையில் புதிய அதிபர் டொனால்ட் டிரம்பின் முடிவுகள் அமெரிக்க மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவில் நுழைய விதிக்கப்பட்ட தடையிலிருந்து ஈராக் மக்களுக்கு விதிவிலக்கு அளித்து அதிபர் டொனால்ட் உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அமெரிக்காவினுள் நுழைய விதிக்கப்பட்ட தடையிலிருந்து ஈராக் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.
விசா தடையிலிருந்து ஈராக்கை நீக்கக்கோரி, பெண்டகன் மற்றும் மாநிலத்துறை வெள்ளை மாளிகைக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனினும், அமெரிக்காவில் நுழைய ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன், சிரியா ஆகிய நாடுகளுக்கு விதிக்கப்பட்ட விசா தடை இன்னும் தொடர்கிறது.
அமெரிக்காவுக்குள் நுழைய சிரியா அகதிகளுக்கு தடை, 7 முஸ்லிம் நாடுகளுக்கு விசா தடை, மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டும் திட்டம் உள்ளிட்ட அமெரிக்க குடியுரிமை மற்றும் வெளியுறவு கொள்கையில் புதிய அதிபர் டொனால்ட் டிரம்பின் முடிவுகள் அமெரிக்க மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவில் நுழைய விதிக்கப்பட்ட தடையிலிருந்து ஈராக் மக்களுக்கு விதிவிலக்கு அளித்து அதிபர் டொனால்ட் உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அமெரிக்காவினுள் நுழைய விதிக்கப்பட்ட தடையிலிருந்து ஈராக் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.
விசா தடையிலிருந்து ஈராக்கை நீக்கக்கோரி, பெண்டகன் மற்றும் மாநிலத்துறை வெள்ளை மாளிகைக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனினும், அமெரிக்காவில் நுழைய ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன், சிரியா ஆகிய நாடுகளுக்கு விதிக்கப்பட்ட விசா தடை இன்னும் தொடர்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X