என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சோமாலியாவில் மார்க்கெட் பகுதியில் குண்டுவெடிப்பு: 15 பேர் உயிரிழப்பு
Byமாலை மலர்19 Feb 2017 2:58 PM GMT (Updated: 19 Feb 2017 2:58 PM GMT)
சோமாலியா தலைநகர் மொகதிசுவின் மார்க்கெட் பகுதி ஒன்றில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்தனர்.
மொகதிசு:
சோமாலியா, கிழக்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். சோமாலியா தலைநகர் மொகதிசுவில் இன்று சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது.
மொகதிசுவின் மேற்கு பகுதியில் உள்ள மார்க்கெட் பகுதி ஒன்றில் இந்த சம்பவம் நடைபெற்றது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்தனர்.
இது ஒரு கார் குண்டுவெடிப்பாக இருக்கும் என்று கேப்டன் முகமது ஹூசைன் தெரிவித்தார். கடைகள் மற்றும் உணவு விடுதிகள் அதிகம் நிறைந்த பகுதியில் இந்த குண்டு வெடித்துள்ளது.
இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. தலைநகரில் இதுபோன்ற தாக்குதலை தொடர்ந்து நடத்தி வரும் அல் ஷபாப் அமைப்பு, இந்த தாக்குதலையும் நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X