என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிரியாவில் அமெரிக்க குண்டு வீச்சில் 100 தீவிரவாதிகள் பலி
Byமாலை மலர்21 Jan 2017 8:35 AM GMT (Updated: 21 Jan 2017 8:35 AM GMT)
சிரியாவில் அமெரிக்கா நடத்திய குண்டுவீச்சில் 100 அல்கொய்தா தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களின் பயிற்சி முகாம்களும் அழிக்கப்பட்டன.
பெய்ரூட்:
உள்நாட்டு போர் நடைபெற்று வரும் சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக அமெரிக்க ராணுவம் போரில் ஈடுபட்டுள்ளது. அங்கு அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு எதிராக குண்டு வீச்சு தாக்குதலும் நடத்தி வருகிறது.
2013-ம் ஆண்டு முதல் இட்லிப் மாகாணத்தில் முகாமிட்டுள்ள அமெரிக்க ராணுவம் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. அங்கு லிபியாவில் எல்லையில் அல்கொய்தா தீவிரவாதிகள் பயிற்சி முகாம்களை நடத்தி வருகின்றனர். அங்கு பி.52 ரக குண்டுகளையும், மிகவும் கடை கோடி பகுதியில் ஆளில்லா விமானம் மூலம் குண்டுகளும் வீசப்பட்டன.
அதில் அல்கொய்தா தீவிரவாதிகள் 100 பேர் கொல்லப்பட்டனர். அவர்களின் பயிற்சி முகாம்களும் அழிக்கப்பட்டன. இத்தகவலை அமெரிக்க ராணுவ செய்தி தொடர்பாளர் கேப்டன் ஜெப் டேவிஸ் தெரிவித்தார்.
இது அதிபர் ஒபாமா பதவி விலகும் சில மணி நேரத்துக்கு முன்பு நடத்தப்பட்ட மிகப்பெரிய 2-வது தாக்குதலாகும்.
உள்நாட்டு போர் நடைபெற்று வரும் சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக அமெரிக்க ராணுவம் போரில் ஈடுபட்டுள்ளது. அங்கு அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு எதிராக குண்டு வீச்சு தாக்குதலும் நடத்தி வருகிறது.
2013-ம் ஆண்டு முதல் இட்லிப் மாகாணத்தில் முகாமிட்டுள்ள அமெரிக்க ராணுவம் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. அங்கு லிபியாவில் எல்லையில் அல்கொய்தா தீவிரவாதிகள் பயிற்சி முகாம்களை நடத்தி வருகின்றனர். அங்கு பி.52 ரக குண்டுகளையும், மிகவும் கடை கோடி பகுதியில் ஆளில்லா விமானம் மூலம் குண்டுகளும் வீசப்பட்டன.
அதில் அல்கொய்தா தீவிரவாதிகள் 100 பேர் கொல்லப்பட்டனர். அவர்களின் பயிற்சி முகாம்களும் அழிக்கப்பட்டன. இத்தகவலை அமெரிக்க ராணுவ செய்தி தொடர்பாளர் கேப்டன் ஜெப் டேவிஸ் தெரிவித்தார்.
இது அதிபர் ஒபாமா பதவி விலகும் சில மணி நேரத்துக்கு முன்பு நடத்தப்பட்ட மிகப்பெரிய 2-வது தாக்குதலாகும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X