என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அதிநவீன ரோபோ செயற்கை கை: விஞ்ஞானிகள் தயாரிப்பு
Byமாலை மலர்8 Dec 2016 6:23 AM GMT (Updated: 8 Dec 2016 6:23 AM GMT)
அதிநவீன 'ரோபோ டிக்' செயற்கை கையை ஜெர்மனி விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். இது விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெர்லின்:
முதுகு தண்டுவடத்தில் காயம் ஏற்பட்ட சிலருக்கு கை செயல் இழந்து விடுகிறது. அவர்களுக்கு தோள்பட்டை வரை செயல்பாடு இருக்கும். அதற்கு கீழ் கை செயல்பாடு இழந்த நிலையில் இருக்கும்.
அவர்களுக்கு ‘ரோபோ டிக்‘ கை தயாரிக்கப்பட்டுள்ளது. செயலிழந்த கையில் கையுறை போன்ற எலக்ட்ரானிக் எந்திரம் பொருத்தப்படுகிறது. அது ‘ ரோபோ’ பணிகளை செய்து பாதிக்கப்பட்டவரின் கைகளில் நரம்புகளின் செயல்பாட்டை ஊக்குவிக்கும். அதன் மூலம் மூளை மற்றும் கண்களின் செயல்பாடுகள் நடைபெறும். அதை தொடர்ந்து பாதிக்கப்பட்டவரின் கை நல்ல நிலையில் செயல்படும்.
இதன் மூலம் பாதிக்கப்பட்டவர் ஸ்பூன், முள் கரண்டி மற்றும் டீ கப் போன்றவைகளை நன்றாக வாழ்வில் பயன்படுத்த முடியும்.
இந்த அதிநவீன 'ரோபோ டிக்' கையை ஜெர்மனி விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். அந்த கருவி ஸ்பெயினில் 6 பேரிடம் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது. இது விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என தெரிகிறது.
முதுகு தண்டுவடத்தில் காயம் ஏற்பட்ட சிலருக்கு கை செயல் இழந்து விடுகிறது. அவர்களுக்கு தோள்பட்டை வரை செயல்பாடு இருக்கும். அதற்கு கீழ் கை செயல்பாடு இழந்த நிலையில் இருக்கும்.
அவர்களுக்கு ‘ரோபோ டிக்‘ கை தயாரிக்கப்பட்டுள்ளது. செயலிழந்த கையில் கையுறை போன்ற எலக்ட்ரானிக் எந்திரம் பொருத்தப்படுகிறது. அது ‘ ரோபோ’ பணிகளை செய்து பாதிக்கப்பட்டவரின் கைகளில் நரம்புகளின் செயல்பாட்டை ஊக்குவிக்கும். அதன் மூலம் மூளை மற்றும் கண்களின் செயல்பாடுகள் நடைபெறும். அதை தொடர்ந்து பாதிக்கப்பட்டவரின் கை நல்ல நிலையில் செயல்படும்.
இதன் மூலம் பாதிக்கப்பட்டவர் ஸ்பூன், முள் கரண்டி மற்றும் டீ கப் போன்றவைகளை நன்றாக வாழ்வில் பயன்படுத்த முடியும்.
இந்த அதிநவீன 'ரோபோ டிக்' கையை ஜெர்மனி விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். அந்த கருவி ஸ்பெயினில் 6 பேரிடம் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது. இது விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என தெரிகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X