என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாகிஸ்தானில் வாடகை கார்களில் பெண் டிரைவர்கள் நியமனம்
Byமாலை மலர்8 Dec 2016 4:45 AM GMT (Updated: 8 Dec 2016 4:45 AM GMT)
பாகிஸ்தானில் வாடகை கார்களில் பெண் டிரைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வர்த்தக நகரமான கரீமில் பெண்கள் டிரைவர்களாகி உள்ளனர்.
லாகூர்:
பாகிஸ்தானில் வாடகை கார்களில் பெண்கள் டிரைவர்களாக பணிபுரிவதில்லை. அதற்கு பழமைவாதிகளின் எதிர்ப்பு காரணமாக இருந்தது.
இந்த நிலையில் தற்போது வாடகை கார்களில் பெண்கள் டிரைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர், பாகிஸ்தானின் வர்த்தக நகரமான கரீமில் பெண்கள் டிரைவர்களாகி உள்ளனர்.
இவர்கள் பாகுபாடு இன்றி ஆண் மற்றும் பெண் பயணிகளை ஏற்றிச் செல்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. கணவனை இழந்த பெண்கள், வறுமையில் வாடும் பெண்கள் உள்ளிட்டோர் டிரைவர்களாக தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
இவர்கள் டிரைவர் பணி செய்வதன் மூலம் குடும்பம் மற்றும் குழந்தைகளின் செலவுக்கு பயன்படும் என பெண்கள் தெரிவித்துள்ளனர். தற்போது கரீம் நகரில் தொடங்கப்பட்டுள்ள இச்சேவை லாகூர், இஸ்லாமாபாத் மற்றும் கராச்சியிலும் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
பாகிஸ்தானில் வாடகை கார்களில் பெண்கள் டிரைவர்களாக பணிபுரிவதில்லை. அதற்கு பழமைவாதிகளின் எதிர்ப்பு காரணமாக இருந்தது.
இந்த நிலையில் தற்போது வாடகை கார்களில் பெண்கள் டிரைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர், பாகிஸ்தானின் வர்த்தக நகரமான கரீமில் பெண்கள் டிரைவர்களாகி உள்ளனர்.
இவர்கள் பாகுபாடு இன்றி ஆண் மற்றும் பெண் பயணிகளை ஏற்றிச் செல்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. கணவனை இழந்த பெண்கள், வறுமையில் வாடும் பெண்கள் உள்ளிட்டோர் டிரைவர்களாக தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
இவர்கள் டிரைவர் பணி செய்வதன் மூலம் குடும்பம் மற்றும் குழந்தைகளின் செலவுக்கு பயன்படும் என பெண்கள் தெரிவித்துள்ளனர். தற்போது கரீம் நகரில் தொடங்கப்பட்டுள்ள இச்சேவை லாகூர், இஸ்லாமாபாத் மற்றும் கராச்சியிலும் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X