என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜெயலலிதா மரணம்: இலங்கை அதிபர் சிறிசேனா இரங்கல்
Byமாலை மலர்6 Dec 2016 8:14 AM GMT (Updated: 6 Dec 2016 8:14 AM GMT)
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து இலங்கை அதிபர் மைத்திரிய பால சிறிசேனா டுவிட்டரில் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
கொழும்பு:
முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து இலங்கை அதிபர் மைத்திரிய பால சிறிசேனா டுவிட்டரில் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
அதில் தமிழக மக்கள் மற்றும் ஜெயலலிதாவின் அன்புக்குரியவர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவும் இரங்கல் தெரிவித்துள்ளார்.
முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து இலங்கை அதிபர் மைத்திரிய பால சிறிசேனா டுவிட்டரில் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
அதில் தமிழக மக்கள் மற்றும் ஜெயலலிதாவின் அன்புக்குரியவர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவும் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X