search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயலலிதா மரணம்: இலங்கை அதிபர் சிறிசேனா இரங்கல்
    X

    ஜெயலலிதா மரணம்: இலங்கை அதிபர் சிறிசேனா இரங்கல்

    தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து இலங்கை அதிபர் மைத்திரிய பால சிறிசேனா டுவிட்டரில் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
    கொழும்பு:

    முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து இலங்கை அதிபர் மைத்திரிய பால சிறிசேனா டுவிட்டரில் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

    அதில் தமிழக மக்கள் மற்றும் ஜெயலலிதாவின் அன்புக்குரியவர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவும் இரங்கல் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×