என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வங்காளதேசத்தில் இந்து கோவில் இடிப்பு - சாமி சிலைகள் உடைப்பு
Byமாலை மலர்5 Dec 2016 5:39 AM GMT (Updated: 5 Dec 2016 5:39 AM GMT)
வங்காளதேசத்தில் இந்து கோவிலை மர்ம கும்பல் இடித்து தள்ளி அங்கிருந்த சாமி சிலைகள் உடைத்து நொறுக்கப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.
டாக்கா:
வங்காளதேசத்தில் இந்துக்கள் மைனாரிட்டியாக உள்ளனர். அங்கு அவர்கள் தாக்கப்பட்டு வருகின்றனர். இந்து கோவில்கள் இடிக்கப்படுகின்றன. இதனால் அங்கு இந்துக்கள் அச்சத்துடன் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் வங்காள தேசத்தின் வடக்கு பகுதியில் உள்ள நெட்ரோ கோனா என்ற இடத்தில் இந்து கோவிலை மர்ம கும்பல் இடித்து தள்ளியது.
மேலும் அங்கிருந்த 3 சாமி சிலைகள் உடைத்து நொறுக்கப்பட்டன. அதில் ஒன்று காளி சிலையாகும். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.
வங்காளதேசத்தில் இந்துக்கள் மைனாரிட்டியாக உள்ளனர். அங்கு அவர்கள் தாக்கப்பட்டு வருகின்றனர். இந்து கோவில்கள் இடிக்கப்படுகின்றன. இதனால் அங்கு இந்துக்கள் அச்சத்துடன் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் வங்காள தேசத்தின் வடக்கு பகுதியில் உள்ள நெட்ரோ கோனா என்ற இடத்தில் இந்து கோவிலை மர்ம கும்பல் இடித்து தள்ளியது.
மேலும் அங்கிருந்த 3 சாமி சிலைகள் உடைத்து நொறுக்கப்பட்டன. அதில் ஒன்று காளி சிலையாகும். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X