என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் பெனாசிர் மகன் போட்டி
Byமாலை மலர்4 Dec 2016 5:34 AM GMT (Updated: 4 Dec 2016 5:34 AM GMT)
2018-ம் ஆண்டு நடைபெறும் பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் பெனாசிர் மகன் போட்டியிடுகிறார்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரி (28). இவர் மறைந்த முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ மற்றும் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தார் ஆகியோரின் ஒரே மகன் ஆவார்.
நேற்று லாகூரில் பாகிஸ்தான் மக்கள் கட்சி நிறுவிய தினம் கொண்டாடப்பட்டது. அதில் பிலாவல் பூட்டோ கலந்து கொண்டு திரண்டிருந்த தொண்டர்கள் மத்தியில் பேசினார்.
அப்போது பிரதமர் நவாஸ் செரிப்புக்கு ஆட்சி நடத்த தெரியவில்லை. நான் வருகிற 2018-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் அல்லது இடைத்தேர்தலில் எனது தாயாரின் லர்கானா தொகுதியில் போட்டியிடுவேன்.
தேர்தலில் வெற்றி பெற்று பாகிஸ்தானின் அடுத்த பிரதமர் ஆவேன். பாகிஸ்தான் மக்கள் கட்சியின் கொடி அனைத்து முதல் மந்திரிகள், பிரதமர் மற்றும் அதிபரின் வீடுகளில் பறக்கும் காலம் வரும். அதற்கு தொண்டர்களாகிய உங்களின் ஆதரவு எனக்கு வேண்டும் என்றார்.
பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரி (28). இவர் மறைந்த முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ மற்றும் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தார் ஆகியோரின் ஒரே மகன் ஆவார்.
நேற்று லாகூரில் பாகிஸ்தான் மக்கள் கட்சி நிறுவிய தினம் கொண்டாடப்பட்டது. அதில் பிலாவல் பூட்டோ கலந்து கொண்டு திரண்டிருந்த தொண்டர்கள் மத்தியில் பேசினார்.
அப்போது பிரதமர் நவாஸ் செரிப்புக்கு ஆட்சி நடத்த தெரியவில்லை. நான் வருகிற 2018-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் அல்லது இடைத்தேர்தலில் எனது தாயாரின் லர்கானா தொகுதியில் போட்டியிடுவேன்.
தேர்தலில் வெற்றி பெற்று பாகிஸ்தானின் அடுத்த பிரதமர் ஆவேன். பாகிஸ்தான் மக்கள் கட்சியின் கொடி அனைத்து முதல் மந்திரிகள், பிரதமர் மற்றும் அதிபரின் வீடுகளில் பறக்கும் காலம் வரும். அதற்கு தொண்டர்களாகிய உங்களின் ஆதரவு எனக்கு வேண்டும் என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X