என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பயிற்சியாளரை பார்வையாளர்கள் முன் கடித்து குதறிய சிங்கம் - வீடியோ
Byமாலை மலர்2 Dec 2016 8:20 PM GMT (Updated: 2 Dec 2016 8:20 PM GMT)
எகிப்தில் உள்ள சர்க்கஸ் ஒன்றில் பயிற்சியாளரை பார்வையாளர்கள் முன் கடித்து குதறிய சிங்கம் பற்றிய செய்தி தற்போது வெளியாகியுள்ளது
எகிப்தில் உள்ள அலெக்சாண்டிரியா பகுதியில் சர்க்கஸ் ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு பார்வையாளர்கள் கூடிய நிலையில் சர்க்கஸ் தொடங்கியுள்ளது.
அப்போது சிங்கங்களின் சாகச நிகழ்ச்சிக்காக ஷாகீன் (35) என்ற பயிற்சி வீரர் கூண்டிற்குள் இருந்துள்ளார். அப்போது அவர் அங்கிருந்த மூன்று சிங்கங்களையும் சாகசம் காட்டுவதற்காக ஒவ்வொன்றையும் தன் கையில் இருந்த தடியை வைத்து கொண்டு, இரண்டு சிங்கங்களையும் மேஜை மீது அமர்த்தி, மற்றொன்றை அங்கிருந்த ஏணியின் மீது ஏற வைத்துள்ளார்.
அப்போது மேஜை மீது உட்கார்ந்திருந்த சிங்கம் ஒன்று திடீரென்று அவரை நோக்கி பாய்ந்து கடிக்கத் துவங்கியது. இதனால் பதற்றமடைந்த மற்ற பயிற்சி வீரர்கள் சிங்கத்தை விரட்ட முற்பட்ட போதும், அவரை சிங்கம் பயங்கரமாக தாக்கியுள்ளது.
அதன் பின்னர் சிங்கம் விரட்டப்பட்டு, பயிற்சி வீரரை உடனடியாக அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிழந்துவிட்டதாக கூறப்படுகிறது. இது அங்கிருந்த பொதுமக்கள் மத்தியில் நடந்ததால் இது தொடர்பான வீடியோவும் தற்போது வெளியாகியுள்ளது.
கடந்த 10 வருடங்களாக சர்க்கஸ் நிறுவனத்தில் அவர் வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
அப்போது சிங்கங்களின் சாகச நிகழ்ச்சிக்காக ஷாகீன் (35) என்ற பயிற்சி வீரர் கூண்டிற்குள் இருந்துள்ளார். அப்போது அவர் அங்கிருந்த மூன்று சிங்கங்களையும் சாகசம் காட்டுவதற்காக ஒவ்வொன்றையும் தன் கையில் இருந்த தடியை வைத்து கொண்டு, இரண்டு சிங்கங்களையும் மேஜை மீது அமர்த்தி, மற்றொன்றை அங்கிருந்த ஏணியின் மீது ஏற வைத்துள்ளார்.
அப்போது மேஜை மீது உட்கார்ந்திருந்த சிங்கம் ஒன்று திடீரென்று அவரை நோக்கி பாய்ந்து கடிக்கத் துவங்கியது. இதனால் பதற்றமடைந்த மற்ற பயிற்சி வீரர்கள் சிங்கத்தை விரட்ட முற்பட்ட போதும், அவரை சிங்கம் பயங்கரமாக தாக்கியுள்ளது.
அதன் பின்னர் சிங்கம் விரட்டப்பட்டு, பயிற்சி வீரரை உடனடியாக அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிழந்துவிட்டதாக கூறப்படுகிறது. இது அங்கிருந்த பொதுமக்கள் மத்தியில் நடந்ததால் இது தொடர்பான வீடியோவும் தற்போது வெளியாகியுள்ளது.
கடந்த 10 வருடங்களாக சர்க்கஸ் நிறுவனத்தில் அவர் வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X