என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் பரவி வரும் காட்டுத் தீயில் சிக்கி 10 பேர் பலி
Byமாலை மலர்2 Dec 2016 7:13 AM GMT (Updated: 2 Dec 2016 7:14 AM GMT)
அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் பரவி வரும் காட்டுத் தீயில் சிக்கி இதுவரை 10 பேர் பலியாகி உள்ளனர். 1200 ஏக்கர் நிலம் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாகாண விவசாய துறை தெரிவித்துள்ளது.
நியூயார்க்:
அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் காட்டுத் தீ பரவியது. அங்குள்ள காட்லின்பர்க், பிஜியின் போர்ஜ் ஆகிய நகரங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த 28-ந்தேதி காட்லின் பர்க் நகர காட்டில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவரால் தீ பரவியது.
அப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவியதால் தீ அணைக்க முடியாத அளவுக்கு தொடர்ந்து பரவி வருகிறது. டென்னிசி மாகாணத்தில் பரவி வரும் காட்டுத் தீயில் சிக்கி இதுவரை 10 பேர் பலியாகி உள்ளனர். 45 பேர் காயம் அடைந்துள்ளனர். 700 கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளன.
கடும் வறட்சி காரணமாக டென்னிசி மாகாணத்தில் இதுவரை 26 தடவை காட்டுத் தீ பிடித்துள்ளது. 1200 ஏக்கர் நிலம் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாகாண விவசாய துறை தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X