என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தங்கள் நாட்டு பொருட்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தால் இருதரப்பு உறவு பாதிக்கும்: சீனா எச்சரிக்கை
Byமாலை மலர்27 Oct 2016 4:32 PM GMT (Updated: 27 Oct 2016 5:20 PM GMT)
தங்கள் நாட்டு பொருட்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தால் இருதரப்பு பொருளாதார உறவில் பாதிப்பு ஏற்படும் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
புதுடெல்லி:
நாடுமுழுவதும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சமூக வலைதளங்களில் சீனப் பட்டாசுகளுக்கு எதிர்ப்பு நிலவி வருகிறது. அதபோல் பொதுவாகவே சீனப் பொருட்களுக்கு எதிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.
பாரதீய ஜனதா அகில இந்திய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா சீன பொருட்களை இந்திய மக்கள் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து டுவிட்டர் வலைதளத்தில் ஒரு கருத்து வெளியிட்டு இருந்தார்.
அதில், சீன பொருட்களை இந்திய மக்கள் வாங்க கூடாது. இந்திய பொருட்களையே வாங்க வேண்டும். இது சம்பந்தமாக உறவினர்கள், நண்பர்களிடம் கருத்துக்களை பரிமாறுங்கள். ஜெய்ஹிந்த் என்று கூறி இருந்தார்.
இந்த கருத்து சர்ச்சையை எதிர்ப்படுத்தியதை தொடர்ந்து அவர் தன்னுடைய கருத்தினை வலைதளத்தில் இருந்து எடுத்து விட்டார்.
இந்நிலையில், தங்கள் நாட்டு பொருட்களை புறக்கணிப்பு தெரிவித்தால் இருதரப்பு பொருளாதார உறவில் பாதிப்பு ஏற்படும் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த புறக்கணிப்பால் ஏற்றுமதியில் எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது. முறையான மாற்றுப் பொருட்கள் இல்லாமல் சீனப் பொருட்களை புறக்கணித்தால் பாதிப்பு இந்திய வியாபாரிகளுக்கும், நுகர்வோர்களுக்கும் தான் என்றும் சீனா கூறியுள்ளது.
நாடுமுழுவதும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சமூக வலைதளங்களில் சீனப் பட்டாசுகளுக்கு எதிர்ப்பு நிலவி வருகிறது. அதபோல் பொதுவாகவே சீனப் பொருட்களுக்கு எதிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.
பாரதீய ஜனதா அகில இந்திய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா சீன பொருட்களை இந்திய மக்கள் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து டுவிட்டர் வலைதளத்தில் ஒரு கருத்து வெளியிட்டு இருந்தார்.
அதில், சீன பொருட்களை இந்திய மக்கள் வாங்க கூடாது. இந்திய பொருட்களையே வாங்க வேண்டும். இது சம்பந்தமாக உறவினர்கள், நண்பர்களிடம் கருத்துக்களை பரிமாறுங்கள். ஜெய்ஹிந்த் என்று கூறி இருந்தார்.
இந்த கருத்து சர்ச்சையை எதிர்ப்படுத்தியதை தொடர்ந்து அவர் தன்னுடைய கருத்தினை வலைதளத்தில் இருந்து எடுத்து விட்டார்.
இந்நிலையில், தங்கள் நாட்டு பொருட்களை புறக்கணிப்பு தெரிவித்தால் இருதரப்பு பொருளாதார உறவில் பாதிப்பு ஏற்படும் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த புறக்கணிப்பால் ஏற்றுமதியில் எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது. முறையான மாற்றுப் பொருட்கள் இல்லாமல் சீனப் பொருட்களை புறக்கணித்தால் பாதிப்பு இந்திய வியாபாரிகளுக்கும், நுகர்வோர்களுக்கும் தான் என்றும் சீனா கூறியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X