என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வடகொரியாவை அணு ஆயுதமற்ற நாடாக மாற்றுவது என்பது இயலாதது: அமெரிக்க உளவு பிரிவு
Byமாலை மலர்26 Oct 2016 6:19 PM GMT (Updated: 26 Oct 2016 6:19 PM GMT)
அமெரிக்கத் தேசிய உளவுப் பிரிவின் தலைவர் ஜேம்ஸ் வடகொரியாவை அணு ஆயுதமற்ற நாடாக மாற்றுவது என்பது இனி இயலாத ஒன்று எனக் கூறியுள்ளார்.
அமெரிக்கத் தேசிய உளவுப் பிரிவின் தலைவர் ஜேம்ஸ் வடகொரியாவை அணு ஆயுதமற்ற நாடாக மாற்றுவது என்பது இனி இயலாத ஒன்று எனக் கூறியுள்ளார்.
வெளியுறவு மன்றத்தின் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போது ஜேம்ஸ் கூறியதாவது:-
வடகொரியர்களின் மனப்போக்கில் மாற்றம் ஏற்படாது என்பதைத் நான் தெளிவாக உணர்ந்து உள்ளேன். 2014 ஆம் ஆண்டு உலகம் குறித்த வடகொரியாவின் பார்வை வேறாக இருப்பதைத் தாம் உணர்ந்து இருந்தேன்.
வடகொரியர்கள் மனநிலைப் பிறழ்வு ஏற்பட்ட நிலையில் இருப்பதாகவும், அணுஆயுதங்களைக் கைவிட அவர்களை ஒப்புக்கொள்ள வைப்பது கடினம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்க உள்துறை அமைச்சின் பேச்சாளர் ஜான் கெர்பி (John Kirby), கிளேப்பரின் கருத்துக்குப் பதிலளிக்கையில், வடகொரியா குறித்த அமெரிக்காவின் நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமுமில்லை என்று கூறினார்.
வடகொரியாவின் ஏவுகணைச் சோதனைகளையடுத்து, அமெரிக்கா ஏவுகணை எதிர்ப்புக் கட்டமைப்பை கூடிய விரைவில் தென் கொரியாவில் நிறுவவிருக்கிறது. தென் கொரியாவின் பாதுகாப்பை உறுதிசெய்வதே அதன் நோக்கம்.
வெளியுறவு மன்றத்தின் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போது ஜேம்ஸ் கூறியதாவது:-
வடகொரியர்களின் மனப்போக்கில் மாற்றம் ஏற்படாது என்பதைத் நான் தெளிவாக உணர்ந்து உள்ளேன். 2014 ஆம் ஆண்டு உலகம் குறித்த வடகொரியாவின் பார்வை வேறாக இருப்பதைத் தாம் உணர்ந்து இருந்தேன்.
வடகொரியர்கள் மனநிலைப் பிறழ்வு ஏற்பட்ட நிலையில் இருப்பதாகவும், அணுஆயுதங்களைக் கைவிட அவர்களை ஒப்புக்கொள்ள வைப்பது கடினம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்க உள்துறை அமைச்சின் பேச்சாளர் ஜான் கெர்பி (John Kirby), கிளேப்பரின் கருத்துக்குப் பதிலளிக்கையில், வடகொரியா குறித்த அமெரிக்காவின் நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமுமில்லை என்று கூறினார்.
வடகொரியாவின் ஏவுகணைச் சோதனைகளையடுத்து, அமெரிக்கா ஏவுகணை எதிர்ப்புக் கட்டமைப்பை கூடிய விரைவில் தென் கொரியாவில் நிறுவவிருக்கிறது. தென் கொரியாவின் பாதுகாப்பை உறுதிசெய்வதே அதன் நோக்கம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X