என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எல்லையில் இந்திய ராணுவம் தாக்குதல்: இந்திய தூதருக்கு பாகிஸ்தான் சம்மன்
Byமாலை மலர்26 Oct 2016 5:43 PM GMT (Updated: 26 Oct 2016 5:44 PM GMT)
எல்லையில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது தொடர்பாக 2வது நாளாக இந்திய தூதருக்கு பாகிஸ்தான் சம்மன் அளித்துள்ளது
இஸ்லாமபாத்:
பாகிஸ்தானில் இந்திய தூதர் ஜெ.பி.சிங்கிற்கு 2-வது நாளாக பாகிஸ்தான் அரசு சம்மன் அளித்துள்ளது.
எல்லை பகுதிகளில் நேற்று முன்தினம் இந்திய ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாகவும், அதில் 2 பேர் உயிரிழந்ததாகவும் பாகிஸ்தான் குற்றம் சாட்டியது. இதனையொட்டி பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரை அழைத்து தனது கண்டனத்தை பாகிஸ்தான் பதிவு செய்தது.
மேலும் இந்த சம்பவம் பற்றி முழுமையான விசாரணை நடத்தி அதன் அறிக்கையை பாகிஸ்தானுக்கு அளிக்கும்
படியும், எல்லையில் அமைதி நிலவ ஒத்துழைக்குமாறும் இந்திய தூதரிடம் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்றும் இந்திய தூதர் ஜெ.பி.சிங்கிற்கு 2-வது நாளாக பாகிஸ்தான் அரசு சம்மன் அளித்துள்ளது. பாகிஸ்தான் எல்லையில் இந்திய ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.
பாகிஸ்தானில் இந்திய தூதர் ஜெ.பி.சிங்கிற்கு 2-வது நாளாக பாகிஸ்தான் அரசு சம்மன் அளித்துள்ளது.
எல்லை பகுதிகளில் நேற்று முன்தினம் இந்திய ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாகவும், அதில் 2 பேர் உயிரிழந்ததாகவும் பாகிஸ்தான் குற்றம் சாட்டியது. இதனையொட்டி பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரை அழைத்து தனது கண்டனத்தை பாகிஸ்தான் பதிவு செய்தது.
மேலும் இந்த சம்பவம் பற்றி முழுமையான விசாரணை நடத்தி அதன் அறிக்கையை பாகிஸ்தானுக்கு அளிக்கும்
படியும், எல்லையில் அமைதி நிலவ ஒத்துழைக்குமாறும் இந்திய தூதரிடம் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்றும் இந்திய தூதர் ஜெ.பி.சிங்கிற்கு 2-வது நாளாக பாகிஸ்தான் அரசு சம்மன் அளித்துள்ளது. பாகிஸ்தான் எல்லையில் இந்திய ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X