என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
2 தமிழ் மாணவர்கள் சுட்டுக்கொலை; யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்24 Oct 2016 9:40 PM GMT (Updated: 24 Oct 2016 9:40 PM GMT)
2 தமிழ் மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டிக்கும் விதமாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கொழும்பு:
இலங்கையில் உள்ள கிளிநொச்சியில் கடந்த வாரம் அதிகாலை நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 தமிழ் மாணவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது அவர்கள் நிற்காமல் சென்றதால் அங்கு இருந்த போலீசார் அவர்களை சுட்டுக்கொன்றனர்.
இந்த சம்பவத்தை கண்டிக்கும் விதமாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்பு யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று மாணவர்களை சுட்டுக் கொன்ற போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டியும், உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு தகுந்த இழப்பீடு வழங்க கோரியும் மனு அளித்தனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய 5 போலீசார் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் உள்ள கிளிநொச்சியில் கடந்த வாரம் அதிகாலை நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 தமிழ் மாணவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது அவர்கள் நிற்காமல் சென்றதால் அங்கு இருந்த போலீசார் அவர்களை சுட்டுக்கொன்றனர்.
இந்த சம்பவத்தை கண்டிக்கும் விதமாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்பு யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று மாணவர்களை சுட்டுக் கொன்ற போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டியும், உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு தகுந்த இழப்பீடு வழங்க கோரியும் மனு அளித்தனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய 5 போலீசார் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X