என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இலங்கை: கண்ணிவெடியில் சிக்கி மீனவர் பலி
Byமாலை மலர்24 Oct 2016 4:45 AM GMT (Updated: 24 Oct 2016 4:45 AM GMT)
இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியை எடுக்க முயன்ற மீனவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கொழும்பு:
இலங்கையில் தனி ஈழத்துக்காக அரசுப்படைகளை எதிர்த்து ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த விடுதலைப் புலிகள் முன்னர் தங்கள் பகுதிக்குள் ரானுவம் நுழைவதை தடுக்கும் வகையில் பல இடங்களில் கண்ணிவெடிகளை புதைத்து வைத்தனர்.
தற்போது, அவற்றை அகற்றும் பணிகள் ஆங்காங்கே நடைபெற்றுவரும் நிலையில் இதைப்போல் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை தோண்டி எடுக்கும் சில மீனவர்கள், அவற்றை மீன்பிடிப்பதற்காக பயன்படுத்தி வருகின்றனர்.
அவ்வகையில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள பள்ளை பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகளை நேற்று எடுக்க முயன்றபோது திடீரென்று ஒன்று வெடித்துச் சிதறியதால் ஒரு மீனவர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் காயம் அடைந்தார். இறந்த நபர் முன்னர் விடுதலைப் புலிகள் அமைப்பில் இடம்பெற்றிருந்தவராவார் என அம்மாவட்ட போலீசார் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் தனி ஈழத்துக்காக அரசுப்படைகளை எதிர்த்து ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த விடுதலைப் புலிகள் முன்னர் தங்கள் பகுதிக்குள் ரானுவம் நுழைவதை தடுக்கும் வகையில் பல இடங்களில் கண்ணிவெடிகளை புதைத்து வைத்தனர்.
தற்போது, அவற்றை அகற்றும் பணிகள் ஆங்காங்கே நடைபெற்றுவரும் நிலையில் இதைப்போல் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை தோண்டி எடுக்கும் சில மீனவர்கள், அவற்றை மீன்பிடிப்பதற்காக பயன்படுத்தி வருகின்றனர்.
அவ்வகையில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள பள்ளை பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகளை நேற்று எடுக்க முயன்றபோது திடீரென்று ஒன்று வெடித்துச் சிதறியதால் ஒரு மீனவர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் காயம் அடைந்தார். இறந்த நபர் முன்னர் விடுதலைப் புலிகள் அமைப்பில் இடம்பெற்றிருந்தவராவார் என அம்மாவட்ட போலீசார் தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X