என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சீனாவிற்கு மற்றொரு மாவோ தேவை: கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகை செய்தி வெளியீடு
Byமாலை மலர்23 Oct 2016 3:21 PM GMT (Updated: 23 Oct 2016 3:21 PM GMT)
சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று நடைபெறவுள்ள நிலையில், அந்நாட்டு மற்றொரு மாவோ தேவை என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பீஜிங்:
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நான்கு நாள் உயர்மட்ட தலைவர்கள் கூட்டம் நாளை தொடங்குகிறது. இதில் சீன கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்த நான்கு நாள் கூட்டத்தில் சீனாவின் கொள்கை குறித்து பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த மாநாட்டின் போது ஜி ஜின்பிங் தலைமையிலான ஆட்சி குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்படும்.
ஜி ஜின்பிங்கின் ஆட்சியை மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பது தொடர்பான மசோதாவும் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனால் சீனா அரசியல் சூழல் தற்போது மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது.
இந்நிலையில் சீன கம்யூனிஸ்ட் அதிகாரப்பூர்வ பத்திரிகையில், சீனாவிற்கு மற்றொரு மாவோ தேவை என்று வலியுறுத்தி செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த மாநாட்டில் சீன மக்கள் குடியரசின் அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் லி கிகுவாங் கலந்து கொள்ள மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நான்கு நாள் உயர்மட்ட தலைவர்கள் கூட்டம் நாளை தொடங்குகிறது. இதில் சீன கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்த நான்கு நாள் கூட்டத்தில் சீனாவின் கொள்கை குறித்து பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த மாநாட்டின் போது ஜி ஜின்பிங் தலைமையிலான ஆட்சி குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்படும்.
ஜி ஜின்பிங்கின் ஆட்சியை மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பது தொடர்பான மசோதாவும் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனால் சீனா அரசியல் சூழல் தற்போது மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது.
இந்நிலையில் சீன கம்யூனிஸ்ட் அதிகாரப்பூர்வ பத்திரிகையில், சீனாவிற்கு மற்றொரு மாவோ தேவை என்று வலியுறுத்தி செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த மாநாட்டில் சீன மக்கள் குடியரசின் அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் லி கிகுவாங் கலந்து கொள்ள மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X