என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆற்றில் மூழ்கிய பாகனை காப்பாற்றிய பெண் யானை: வீடியோ
Byமாலை மலர்17 Oct 2016 6:01 PM GMT (Updated: 17 Oct 2016 6:01 PM GMT)
தாய்லாந்து நாட்டில் ஆற்றில் மூழ்கிய பாகனை காப்பாற்றிய பெண் யானை பற்றிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பரவி வருகிறது
தாய்லாந்து நாட்டில் புகழ்பெற்ற யானைகளுக்கான சரணாலயம் உள்ளது. இங்கு ஹம்லா என்னும் ஐந்து வயதான பெண் யானை ஒன்றும் உள்ளது. அந்த யானைக்கு பயிற்சியாளராக டாரிக் தாம்சன் (42) என்பவர் உள்ளார். அந்த சரணாலயத்தை சுற்றி உள்ள ஆற்றில் டாரிக் குளித்து கொண்டிருந்தார்.
அப்போது அவர் தண்ணீரில் மூழ்குவது போன்ற செய்கையை செய்ய கரையில் இருந்த ஹாம் யானை உடனே அவரை நோக்கி ஓடி தன் தும்பிக்கையால் அவரை மீட்டது. இந்த காட்சி வீடியோவாக எடுக்கப்பட்டு இணையத்தில் விடப்பட்டுள்ளது.
இது குறித்து டாரிக் கூறுகையில், நான் அந்த யானையின் மீது அளவுகடந்த அன்பு வைத்துள்ளேன். அதே போல யானையும் என் மீது அன்பு வைத்திருக்கிறதா என பார்க்கவே நீரில் மூழ்குவது போல நடித்தேன். அது உடனே என்னை ஓடி வந்து காப்பாற்றியது என் மீது யானை வைத்துள்ள பாசத்தை காட்டுவதாக இருக்கிறது என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
இந்த நிலையில் அந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.
அப்போது அவர் தண்ணீரில் மூழ்குவது போன்ற செய்கையை செய்ய கரையில் இருந்த ஹாம் யானை உடனே அவரை நோக்கி ஓடி தன் தும்பிக்கையால் அவரை மீட்டது. இந்த காட்சி வீடியோவாக எடுக்கப்பட்டு இணையத்தில் விடப்பட்டுள்ளது.
இது குறித்து டாரிக் கூறுகையில், நான் அந்த யானையின் மீது அளவுகடந்த அன்பு வைத்துள்ளேன். அதே போல யானையும் என் மீது அன்பு வைத்திருக்கிறதா என பார்க்கவே நீரில் மூழ்குவது போல நடித்தேன். அது உடனே என்னை ஓடி வந்து காப்பாற்றியது என் மீது யானை வைத்துள்ள பாசத்தை காட்டுவதாக இருக்கிறது என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
இந்த நிலையில் அந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X