என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாகிஸ்தானில் அக். 5-ம் தேதி பாராளுமன்ற கூட்டு கூட்டம் - பிரதமர் நவாஸ் ஷெரீப் அழைப்பு
Byமாலை மலர்29 Sep 2016 4:28 PM GMT (Updated: 29 Sep 2016 4:28 PM GMT)
இந்திய ராணுவம் எல்லையில் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், அக்டோபர் 5-ம் தேதி பாராளுமன்ற கூட்டுக் குழு கூட்டத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அழைப்பு விடுத்துள்ளார்.
இஸ்லாம்பாத்:
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் நுழந்து பயங்கரவாதிகளின் முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவத்தினர் இன்று அதிகாலை திடீர் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதல் ஒரு சதி முறியடிப்பு என்று இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கான ஆதரங்கள் உள்ளதாக தகவல்கள் வெளியானது.
இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான், இது சதி முறியடிப்பு தாக்குதலாக இருக்க வாய்ப்பில்லை என்று திட்டவட்டமாக கூறியது.
இதனால் இருநாடுகளிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. எல்லைப் பகுதியில் இரு நாட்டினரும் ராணுவ வீரர்களை குவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அக்டோபர் 5-ம் தேதி பாராளுமன்ற கூட்டுக் குழு கூட்டத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அழைப்பு விடுத்துள்ளார்.
இதனிடையே இந்த தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானில் உள்ள இந்திய உயர் ஆணையத்திற்கு அந்நாட்டு அரசு சம்மன் அனுப்பியுள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் நுழந்து பயங்கரவாதிகளின் முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவத்தினர் இன்று அதிகாலை திடீர் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதல் ஒரு சதி முறியடிப்பு என்று இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கான ஆதரங்கள் உள்ளதாக தகவல்கள் வெளியானது.
இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான், இது சதி முறியடிப்பு தாக்குதலாக இருக்க வாய்ப்பில்லை என்று திட்டவட்டமாக கூறியது.
இதனால் இருநாடுகளிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. எல்லைப் பகுதியில் இரு நாட்டினரும் ராணுவ வீரர்களை குவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அக்டோபர் 5-ம் தேதி பாராளுமன்ற கூட்டுக் குழு கூட்டத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அழைப்பு விடுத்துள்ளார்.
இதனிடையே இந்த தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானில் உள்ள இந்திய உயர் ஆணையத்திற்கு அந்நாட்டு அரசு சம்மன் அனுப்பியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X