என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பருவநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்தில் இணைய இந்தியா முடிவு: சீனா வரவேற்பு
Byமாலை மலர்26 Sep 2016 2:16 PM GMT (Updated: 26 Sep 2016 2:16 PM GMT)
பருவ நிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்தில் சேரும் இந்தியாவின் முடிவிற்கு சீனா வரவேற்பு தெரிவித்துள்ளது.
பீஜிங்:
கேரள மாநிலம் கோழிக்கோடு நகரில் நடைபெற்ற பா.ஜ.க.வின் தேசியக் கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, பருவநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்துக்கு காந்தி பிறந்த நாளான வரும் 2-ம் தேதி இந்தியா ஒப்புதல் வழங்கும் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பருவ நிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்தில் சேரும் இந்தியாவின் முடிவிற்கு சீனா வரவேற்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சீன வெளியுறவுத் துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ஜெங்ஷூவாங் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-
பருவநிலை மாற்ற சவால்களை மனித சமுதாயம் சந்தித்து வருகிறது. இந்த நோய் எதிர்ப்பில் இருந்து எந்த நாடும் தப்பித்து இருக்க முடியாது. அதனால் அனைவரும் பருவநிலை மாற்றத்திற்கு எதிராக இணைந்து போராட வேண்டும்.
இந்தியாவின் முடிவை சீனா வரவேற்கிறது. இது பாரிஸ் ஒப்பந்தத்தை நிறைவேற்ற மற்றொரு உந்து சக்தியாக விளங்கும். ஒப்பந்தத்தை செயல்படுத்த இந்தியா உள்ளிட்ட அனைத்து தரப்பினருடன் சீனா இணைந்து செயல்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கேரள மாநிலம் கோழிக்கோடு நகரில் நடைபெற்ற பா.ஜ.க.வின் தேசியக் கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, பருவநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்துக்கு காந்தி பிறந்த நாளான வரும் 2-ம் தேதி இந்தியா ஒப்புதல் வழங்கும் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பருவ நிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்தில் சேரும் இந்தியாவின் முடிவிற்கு சீனா வரவேற்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சீன வெளியுறவுத் துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ஜெங்ஷூவாங் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-
பருவநிலை மாற்ற சவால்களை மனித சமுதாயம் சந்தித்து வருகிறது. இந்த நோய் எதிர்ப்பில் இருந்து எந்த நாடும் தப்பித்து இருக்க முடியாது. அதனால் அனைவரும் பருவநிலை மாற்றத்திற்கு எதிராக இணைந்து போராட வேண்டும்.
இந்தியாவின் முடிவை சீனா வரவேற்கிறது. இது பாரிஸ் ஒப்பந்தத்தை நிறைவேற்ற மற்றொரு உந்து சக்தியாக விளங்கும். ஒப்பந்தத்தை செயல்படுத்த இந்தியா உள்ளிட்ட அனைத்து தரப்பினருடன் சீனா இணைந்து செயல்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X