என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சீனாவில் ரூ.35 ஆயிரம் கோடியில் பிரமாண்ட சுற்றுலா பூங்கா திறப்பு
Byமாலை மலர்25 Sep 2016 6:09 AM GMT (Updated: 25 Sep 2016 6:09 AM GMT)
சீனாவில் ரூ.35 ஆயிரம் கோடி மதிப்பில் ‘ஹெபே வாண்டா சிட்டி’ சுற்றுலா பூங்கா திறக்கப்பட்டுள்ளது.
ஷாங்காய்:
சீனாவில் ரூ.35 ஆயிரம் கோடி மதிப்பில் சுற்றுலா பூங்கா திறக்கப்பட்டுள்ளது.
சீனாவின் மேற்கு பகுதியில் உள்ள ஹெபே நகரில் மிக பிரமாண்டமான சுற்றுலா பூங்கா திறக்கப்பட்டுள்ளது. இது 160 ஹெக்டேர் நிலபரப்பளவில் அமைந்துள்ளது.
‘ஹெபே வாண்டா சிட்டி’ என பெயரிடப்பட்டுள்ள இந்த பூங்காவில் கேளிக்கை பூங்கா, ஓட்டல்கள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளன.
டாலியன் வாண்டா குரூப் நிறுவனம் இதை உருவாக்கியுள்ளது. இந்த சுற்றுலா பூங்கா அமைக்க ரூ.35 ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்த சுற்றுலா பூங்காவின் உரிமையாளர் வாங் ஜியாங்லின். சீனாவில் உள்ள கோடீசுவரர்களில் இவரும் ஒருவர்.
சீனாவின் ஷாங்காய் நகரில் கடந்த ஜூன் மாதம் ரூ.45 ஆயிரம் கோடி செலவில் வால்ட் டிஸ்னி நிறுவனம் சுற்றுலா பூங்கா அமைத்துள்ளது.
தனது தொழில் போட்டி எதிரியான வால்ட் டிஸ்னிக்கு போட்டியாக இதை உருவாக்கியுள்ளதாக வாங் ஜியாங்லின் தெரிவித்தார்.
சீனாவில் ரூ.35 ஆயிரம் கோடி மதிப்பில் சுற்றுலா பூங்கா திறக்கப்பட்டுள்ளது.
சீனாவின் மேற்கு பகுதியில் உள்ள ஹெபே நகரில் மிக பிரமாண்டமான சுற்றுலா பூங்கா திறக்கப்பட்டுள்ளது. இது 160 ஹெக்டேர் நிலபரப்பளவில் அமைந்துள்ளது.
‘ஹெபே வாண்டா சிட்டி’ என பெயரிடப்பட்டுள்ள இந்த பூங்காவில் கேளிக்கை பூங்கா, ஓட்டல்கள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளன.
டாலியன் வாண்டா குரூப் நிறுவனம் இதை உருவாக்கியுள்ளது. இந்த சுற்றுலா பூங்கா அமைக்க ரூ.35 ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்த சுற்றுலா பூங்காவின் உரிமையாளர் வாங் ஜியாங்லின். சீனாவில் உள்ள கோடீசுவரர்களில் இவரும் ஒருவர்.
சீனாவின் ஷாங்காய் நகரில் கடந்த ஜூன் மாதம் ரூ.45 ஆயிரம் கோடி செலவில் வால்ட் டிஸ்னி நிறுவனம் சுற்றுலா பூங்கா அமைத்துள்ளது.
தனது தொழில் போட்டி எதிரியான வால்ட் டிஸ்னிக்கு போட்டியாக இதை உருவாக்கியுள்ளதாக வாங் ஜியாங்லின் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X