என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பலுசிஸ்தான் விவகாரத்தில் பாகிஸ்தான் பொருளாதர தடையை சந்திக்க நேரிடும்: ஐரோப்பியன் யூனியன் எச்சரிக்கை
Byமாலை மலர்23 Sep 2016 8:18 PM GMT (Updated: 23 Sep 2016 8:18 PM GMT)
பலுசிஸ்தானில் நடைபெறும் மனித உரிமை மீறல் சம்பவங்களில் ஈடுபடும் பாகிஸ்தான் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என்று ஐரோப்பியன் யூனியன் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜெனீவா:
பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் பகுதி மக்கள் தனிநாடு கோரி போராடி வருகின்றனர். சுதந்திர கோரிக்கையை வலியுறுத்தி போராடும் பலுசிஸ்தான் அமைப்புகள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.
ஐ.நா. பொது சபை கூட்டத் தொடர் நடைபெற்று வரும் ஜெனிவாவில் பலுசிஸ்தான் ஆதரவாளர்கள் பாகிஸ்தான் ராணுவத்தின் அட்டூழியங்களை கண்டித்து ஆர்ப்பாட்டங்களை சில தினங்களாக நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் நேற்றும் அமைதி பேரணி நடத்தினர். இதில் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் துணைத் தலைவர் ரிசார்ட் சிசார்நெக்கி கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், பலுசிஸ்தான் மக்கள் மீதான மனித உரிமைகளை மீறிய கொடூர தாக்குதல்களை பாகிஸ்தான் நிறுத்தாவிட்டால் அந்நாட்டின் மீது பொருளாதார தடை மற்றும் அரசியல் ரீதியான தடை விதிக்கப்படும் என தெரிவித்தார்.
பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் பகுதி மக்கள் தனிநாடு கோரி போராடி வருகின்றனர். சுதந்திர கோரிக்கையை வலியுறுத்தி போராடும் பலுசிஸ்தான் அமைப்புகள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.
ஐ.நா. பொது சபை கூட்டத் தொடர் நடைபெற்று வரும் ஜெனிவாவில் பலுசிஸ்தான் ஆதரவாளர்கள் பாகிஸ்தான் ராணுவத்தின் அட்டூழியங்களை கண்டித்து ஆர்ப்பாட்டங்களை சில தினங்களாக நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் நேற்றும் அமைதி பேரணி நடத்தினர். இதில் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் துணைத் தலைவர் ரிசார்ட் சிசார்நெக்கி கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், பலுசிஸ்தான் மக்கள் மீதான மனித உரிமைகளை மீறிய கொடூர தாக்குதல்களை பாகிஸ்தான் நிறுத்தாவிட்டால் அந்நாட்டின் மீது பொருளாதார தடை மற்றும் அரசியல் ரீதியான தடை விதிக்கப்படும் என தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X