என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராணுவ பராமரிப்பு தகவல் பரிமாற்றம் தொடர்பாக இந்தியா - அமெரிக்கா இடையே புதிய ஒப்பந்தம் கையொப்பமானது
Byமாலை மலர்30 Aug 2016 3:46 AM GMT (Updated: 30 Aug 2016 3:47 AM GMT)
சீனாவின் வளர்ந்துவரும் கடல்பகுதி ஆதிக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் இந்தியா - அமெரிக்கா இடையே ராணுவ பராமரிப்பு, தகவல் பரிமாற்றம் தொடர்பான புதிய ஒப்பந்தம் வாஷிங்டன் நகரில் கையொப்பமானது.
வாஷிங்டன்:
சீனாவின் வளர்ந்துவரும் கடல்பகுதி ஆதிக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் இந்தியா - அமெரிக்கா இடையே ராணுவ பராமரிப்பு, தகவல் பரிமாற்றம் தொடர்பான புதிய ஒப்பந்தம் வாஷிங்டன் நகரில் கையொப்பமானது.
இந்த புதிய ஒப்பந்தத்தின்படி, இருநாடுகளுக்கும் சொந்தமான ராணுவதளம், கடற்படை தளம், விமானப்படை தளம் போன்றவற்றை தங்கள் நாட்டின் ராணுவ தளவாடங்களை புதுப்பிக்கவும், பழுதுபார்க்கவும் இந்தியாவும், அமெரிக்காவும் இனி பயன்படுத்தி கொள்ளலாம்.
இதுதொடர்பாக, இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி மனோகர் பரிக்கர் - அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் ஆஷ் கார்ட்டர் இடையே கடந்த ஏப்ரல் மாதம் புரிந்துணர்வு ஒப்பந்தம் தயாரானது.
தற்போது, மனோகர் பரிக்கர் அமெரிக்கா சென்றுள்ள நிலையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு இறுதிவடிவம் கொடுக்கும் பணிகள் நிறைவடைந்து, இந்தியா - அமெரிக்கா இடையே ராணுவ பராமரிப்பு, தகவல், தொடர்பான புதிய ஒப்பந்தம் வாஷிங்டன் நகரில் நேற்று கையொப்பமானது.
சீனாவின் வளர்ந்துவரும் கடல்பகுதி ஆதிக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் இந்தியா - அமெரிக்கா இடையே ராணுவ பராமரிப்பு, தகவல் பரிமாற்றம் தொடர்பான புதிய ஒப்பந்தம் வாஷிங்டன் நகரில் கையொப்பமானது.
இந்த புதிய ஒப்பந்தத்தின்படி, இருநாடுகளுக்கும் சொந்தமான ராணுவதளம், கடற்படை தளம், விமானப்படை தளம் போன்றவற்றை தங்கள் நாட்டின் ராணுவ தளவாடங்களை புதுப்பிக்கவும், பழுதுபார்க்கவும் இந்தியாவும், அமெரிக்காவும் இனி பயன்படுத்தி கொள்ளலாம்.
இதுதொடர்பாக, இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி மனோகர் பரிக்கர் - அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் ஆஷ் கார்ட்டர் இடையே கடந்த ஏப்ரல் மாதம் புரிந்துணர்வு ஒப்பந்தம் தயாரானது.
தற்போது, மனோகர் பரிக்கர் அமெரிக்கா சென்றுள்ள நிலையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு இறுதிவடிவம் கொடுக்கும் பணிகள் நிறைவடைந்து, இந்தியா - அமெரிக்கா இடையே ராணுவ பராமரிப்பு, தகவல், தொடர்பான புதிய ஒப்பந்தம் வாஷிங்டன் நகரில் நேற்று கையொப்பமானது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X