என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி 29-ம் தேதி டெல்லி வருகை
Byமாலை மலர்25 Aug 2016 6:06 AM GMT (Updated: 25 Aug 2016 6:06 AM GMT)
புதுடெல்லியில் நடைபெறவுள்ள இந்தியா-அமெரிக்கா இடையிலான செயல்திட்டம் மற்றும் வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தையில் பங்கேற்க அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஜான் கெர்ரி வரும் 29-ம் தேதி இந்தியா வருகிறார்.
வாஷிங்டன்:
புதுடெல்லியில் நடைபெறவுள்ள இந்தியா-அமெரிக்கா இடையிலான செயல்திட்டம் மற்றும் வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தையில் பங்கேற்க அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஜான் கெர்ரி வரும் 29-ம் தேதி புதுடெல்லி வருகிறார்.
முன்னதாக, வங்காளதேசத்துக்கு செல்லும் அவர் அந்நாட்டின் தலைநகர் டாக்காவில் அமெரிக்கா - வங்காளதேசம் நாடுகளுக்கு இடையிலான பல்வேறு விவகாரங்கள் குறித்தும் வங்காளதேசத்தின் வளர்ச்சி தொடர்பாகவும் ஆலோசனை நடத்துகிறார்.
பின்னர், 29-ம் தேதி புதுடெல்லி வரும் ஜான் கெர்ரி மற்றும் அமெரிக்க வணிகத்துறை செயலாளர் பெனி பிரிட்ஸ்கர் ஆகியோர் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்துகின்றனர்.
புதுடெல்லியில் வரும் 29-ம் தேதி முதல் 31-ம் தேதிவரை நடைபெறும் இந்தியா-அமெரிக்கா இடையிலான செயல்திட்டம் மற்றும் வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தையில் இருநாடுகளை சேர்ந்த மூத்த உயரதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர்.
புதுடெல்லியில் நடைபெறவுள்ள இந்தியா-அமெரிக்கா இடையிலான செயல்திட்டம் மற்றும் வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தையில் பங்கேற்க அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஜான் கெர்ரி வரும் 29-ம் தேதி புதுடெல்லி வருகிறார்.
முன்னதாக, வங்காளதேசத்துக்கு செல்லும் அவர் அந்நாட்டின் தலைநகர் டாக்காவில் அமெரிக்கா - வங்காளதேசம் நாடுகளுக்கு இடையிலான பல்வேறு விவகாரங்கள் குறித்தும் வங்காளதேசத்தின் வளர்ச்சி தொடர்பாகவும் ஆலோசனை நடத்துகிறார்.
பின்னர், 29-ம் தேதி புதுடெல்லி வரும் ஜான் கெர்ரி மற்றும் அமெரிக்க வணிகத்துறை செயலாளர் பெனி பிரிட்ஸ்கர் ஆகியோர் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்துகின்றனர்.
புதுடெல்லியில் வரும் 29-ம் தேதி முதல் 31-ம் தேதிவரை நடைபெறும் இந்தியா-அமெரிக்கா இடையிலான செயல்திட்டம் மற்றும் வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தையில் இருநாடுகளை சேர்ந்த மூத்த உயரதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X