என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பஸ் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி தமிழகத்தில் பா.ஜ.க. நாளை ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்23 Jan 2018 3:16 AM GMT (Updated: 23 Jan 2018 3:16 AM GMT)
பஸ் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி தமிழகத்தில் பா.ஜ.க. நாளை ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. மதுரையில் கட்சியின் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
சென்னை:
பஸ் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி தமிழகத்தில் பா.ஜ.க. நாளை ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. மதுரையில் கட்சியின் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
பஸ் கட்டண உயர்வை திரும்ப பெறக் கோரி தமிழக பா.ஜ.க. சார்பில் நாளை(புதன்கிழமை) மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட வாரியாக தலைமை ஏற்கும் நிர்வாகிகள் பட்டியலை பா.ஜ.க. தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்டது.
அதில், மதுரையில் கட்சியின் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையிலும், ஈரோட்டில் கட்சியின் பொதுசெயலாளர் வானதி சீனிவாசன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X