என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பஸ் கட்டண உயர்வுக்கு எதிராக போராட்டத்தில் குதிக்கும் கட்சிகள்
Byமாலை மலர்21 Jan 2018 6:41 AM GMT (Updated: 21 Jan 2018 6:41 AM GMT)
தமிழகத்தில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து அனைத்து கட்சிகளும் போராட்டத்தில் குதித்துள்ளன. #BusFareHike
சென்னை:
பஸ் கட்டண உயர்வை கண்டித்து அனைத்து கட்சிகளும் போராட்டத்தில் குதித்துள்ளன. ஒவ்வொரு கட்சியும், போராட்டம் நடத்தும் தேதி விபரம் வருமாறு:-
27-ந்தேதி (சனிக்கிழமை) தி.மு.க. சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறு கிறது.
இதில் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கலந்து கொள்கின்றன.
24-ந்தேதி (புதன்கிழமை) பா.ஜனதா சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
25-ந் தேதி (வியாழக் கிழமை) பா.ம.க. சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் தொடர் முழக்க போராட்டம் நடைபெறுகிறது.
29-ந்தேதி (திங்கட்கிழமை) த.மா.கா. சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
22-ந்தேதி (திங்கட்கிழமை) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் தாலுகா அளவில் தர்ணா, மறியல் போராட்டம் நடக்கிறது.
25-ந்தேதி (வியாழக்கிழமை) இந்திய கம்யூனிஸ்டு சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
23-ந்தேதி (செவ்வாய்க் கிழமை) விடுதலை சிறுத்தைகள் சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. #Tamilnews
பஸ் கட்டண உயர்வை கண்டித்து அனைத்து கட்சிகளும் போராட்டத்தில் குதித்துள்ளன. ஒவ்வொரு கட்சியும், போராட்டம் நடத்தும் தேதி விபரம் வருமாறு:-
27-ந்தேதி (சனிக்கிழமை) தி.மு.க. சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறு கிறது.
இதில் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கலந்து கொள்கின்றன.
24-ந்தேதி (புதன்கிழமை) பா.ஜனதா சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
25-ந் தேதி (வியாழக் கிழமை) பா.ம.க. சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் தொடர் முழக்க போராட்டம் நடைபெறுகிறது.
29-ந்தேதி (திங்கட்கிழமை) த.மா.கா. சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
22-ந்தேதி (திங்கட்கிழமை) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் தாலுகா அளவில் தர்ணா, மறியல் போராட்டம் நடக்கிறது.
25-ந்தேதி (வியாழக்கிழமை) இந்திய கம்யூனிஸ்டு சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
23-ந்தேதி (செவ்வாய்க் கிழமை) விடுதலை சிறுத்தைகள் சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. #Tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X