என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரூ.75 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தஞ்சை மாநகராட்சி ஆணையர் கைது
Byமாலை மலர்19 Jan 2018 8:42 AM GMT (Updated: 20 Jan 2018 3:36 AM GMT)
தஞ்சை மாநகராட்சி ஆணையர் 75 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய போது அவரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சை:
தஞ்சை மாநகராட்சி அலுவலகத்திற்கு இன்று மதியம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீரென சென்று சோதனை நடத்தினர். பின்னர், மாநகராட்சி ஆணையர் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டார்.
கீழவஸ்தாசாவடியைச் சேர்ந்த சம்பந்தம் என்பவரிடம் ரூ.75 ஆயிரம் லஞ்சம் வாங்கியதால் அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். லஞ்சம் வாங்குவதற்கு இடைத்தரகராக செயல்பட்ட நாகராஜ் என்பவரையும் கைது செய்துள்ளனர்.
லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையால், மாநகராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X