என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவள்ளூர் கோவிலில் சிறுமியிடம் நகை கொள்ளை: வாலிபர் கைது
Byமாலை மலர்17 Jan 2018 11:27 AM GMT (Updated: 17 Jan 2018 11:27 AM GMT)
திருவள்ளூர் கோவிலில் சிறுமியிடம் நகை கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை பிடித்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் ராஜாஜி சாலையைச் சேர்ந்தவர் லோகேஷ். இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்கள் மகள் நட்சத்திராவுடன் திருவள்ளூரில் உள்ள வீரராகவர் பெருமாள் கோவிலுக்கு வந்தனர்.
கோவிலின் நாலு கால் மண்டபம் அருகே குழந்தையை தூக்கிக் கொண்டு சென்றபோது பின்னால் வந்த மர்ம வாலிபர் கூட்ட நெரிசலில் குழந்தை நட்சத்திரா அணிந்திருந்த 2 பவுன் தங்க வளையலை திருட முயன்றான்.
இதனை பார்த்தவுடன் அக்கம் பக்கத்தினர் அந்த வாலிபரை பிடித்து திருவள்ளூர் டவுன் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் கிளாம்பாக்கத்தை சேர்ந்த வேணுகோபால் என்பது தெரியவந்தது. அவரை கைது செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
திருவள்ளூர் ராஜாஜி சாலையைச் சேர்ந்தவர் லோகேஷ். இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்கள் மகள் நட்சத்திராவுடன் திருவள்ளூரில் உள்ள வீரராகவர் பெருமாள் கோவிலுக்கு வந்தனர்.
கோவிலின் நாலு கால் மண்டபம் அருகே குழந்தையை தூக்கிக் கொண்டு சென்றபோது பின்னால் வந்த மர்ம வாலிபர் கூட்ட நெரிசலில் குழந்தை நட்சத்திரா அணிந்திருந்த 2 பவுன் தங்க வளையலை திருட முயன்றான்.
இதனை பார்த்தவுடன் அக்கம் பக்கத்தினர் அந்த வாலிபரை பிடித்து திருவள்ளூர் டவுன் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் கிளாம்பாக்கத்தை சேர்ந்த வேணுகோபால் என்பது தெரியவந்தது. அவரை கைது செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X