என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தாசில்தார் தாக்கப்பட்ட விவகாரம்: மு.க.அழகிரி ஆஜராகாததால் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
Byமாலை மலர்9 Jan 2018 6:44 AM GMT (Updated: 9 Jan 2018 6:44 AM GMT)
தாசில்தார் தாக்கப்பட்ட வழக்கில் மு.க.அழகிரி ஆஜராகாததால் விசாரணை பிப்ரவரி 23-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
மேலூர்:
கடந்த 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள அம்பலக்காரன்பட்டி வல்லடியான் கோவிலில் அப்போதைய தாசில்தார் காளிமுத்து தாக்கப்பட்டார்.
இது தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி உள்பட 21 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு மேலூர் கோர்ட்டில் நடந்து வருகிறது. நீதிபதி பழனிவேலு முன்னிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த விசாரணைக்கு 12 பேர் ஆஜரான நிலையில் மு.க. அழகிரி உள்பட 9 பேர் ஆஜராகவில்லை. இதனையடுத்து வழக்கு விசாரணையை பிப்ரவரி மாதம் 23-ந் தேதிக்கு நீதிபதி பழனிவேலு ஒத்திவைத்தார்.
கடந்த 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள அம்பலக்காரன்பட்டி வல்லடியான் கோவிலில் அப்போதைய தாசில்தார் காளிமுத்து தாக்கப்பட்டார்.
இது தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி உள்பட 21 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு மேலூர் கோர்ட்டில் நடந்து வருகிறது. நீதிபதி பழனிவேலு முன்னிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த விசாரணைக்கு 12 பேர் ஆஜரான நிலையில் மு.க. அழகிரி உள்பட 9 பேர் ஆஜராகவில்லை. இதனையடுத்து வழக்கு விசாரணையை பிப்ரவரி மாதம் 23-ந் தேதிக்கு நீதிபதி பழனிவேலு ஒத்திவைத்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X