என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முத்தலாக் சட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன்
Byமாலை மலர்2 Jan 2018 11:16 AM GMT (Updated: 2 Jan 2018 11:16 AM GMT)
முத்தலாக் சட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
அவனியாபுரம்:
விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல். திருமாவளவன் சென்னையில் இன்று விமானம் மூலம் மதுரை வந்தார்.
விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த 2017-ம் ஆண்டு தமிழகத்தில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், ஒக்கி புயல் பாதிப்பு போன்ற பல்வேறு இன்னல்களை சந்தித்தது.
தற்போது பிறந்துள்ள 2018-ம் ஆண்டை அமைதி சூழ்ந்த இந்தியாவாக ஏற்படுத்த வேண்டும்.
முத்தலாக் சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது. எனவே மத்திய அரசு அதை மீண்டும் மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
ரஜினிகாந்தின் அரசியல் அறிவிப்பின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. சோ இருந்தபோது ரஜினியின் பின்னணியில் இருந்தார். அவர் அரசியலில் முழுவதுமாக இறங்கிய பின் தான் அவரது செயல்பாட்டை கூற முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல். திருமாவளவன் சென்னையில் இன்று விமானம் மூலம் மதுரை வந்தார்.
விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த 2017-ம் ஆண்டு தமிழகத்தில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், ஒக்கி புயல் பாதிப்பு போன்ற பல்வேறு இன்னல்களை சந்தித்தது.
தற்போது பிறந்துள்ள 2018-ம் ஆண்டை அமைதி சூழ்ந்த இந்தியாவாக ஏற்படுத்த வேண்டும்.
முத்தலாக் சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது. எனவே மத்திய அரசு அதை மீண்டும் மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
ரஜினிகாந்தின் அரசியல் அறிவிப்பின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. சோ இருந்தபோது ரஜினியின் பின்னணியில் இருந்தார். அவர் அரசியலில் முழுவதுமாக இறங்கிய பின் தான் அவரது செயல்பாட்டை கூற முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X